கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள்

11 கதைகள் கிடைத்துள்ளன.

தேடினால் கிடைக்கும்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 208,219
 

 சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த…

பாம்பு

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 204,923
 

 ஒரு பாம்பு வயல்வெளியில் ஊர்ந்து சென்றபொழுது, தூரத்தில் பெருத்த எலி ஒன்றைக் கண்டது. பாம்பு தன்னை சாப்பிட வருவதைக் கண்டுவிட்ட…

குட்டிப் பூனையின் கதை

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 207,304
 

 ஒரு குட்டிப் பூனை காடு வழியே போய்க் கொண்டிருந்தது. போகும் வழியில் ஒரு நரியைக் கண்டது. நரி, பூனையிடம், “”உன்…

தாத்தாவின் மனசிலே

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 203,589
 

 நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனக்கு, அப்பாவை விட தாத்தா மீதுதான் கொள்ளைப் பிரியம். நான் குழந்தையாய் இருக்கும்போதே, அருமையாக, நிறைய…

அப்பாவின் சட்டை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 204,181
 

 வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப்…

சாந்தினி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 202,983
 

 பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி விற்றுக்…

விவரமான வேலைக்காரன்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 204,753
 

 ஓரு ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் பலே கில்லாடி. வேலைக்காரர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவதில் பெயர் பெற்றவர்….

உண்மை…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 242,852
 

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு…

நல்லதென்றால் வைத்துக்கொள்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 202,259
 

 ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது….

மந்திரக்குச்சியின் மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 202,399
 

 ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,…