கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

247 கதைகள் கிடைத்துள்ளன.

கவண் வைத்திருந்த சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 95,005
 

 பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள் ஒரு விசித்திரக் கலவை. ஹர்பன்ஸ் லால் என்றொரு பையன். கடினமான கேள்வி கேட்கப்பட்டால்,…

புத்திரசோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 82,808
 

 பீட்டர்ஸ்பேர்க். பனிக்காலத்தின் அந்திநேரம். பனி எங்கும் வெண்பூக்களாய் பொழிந்தபடியும், சற்று நேரம் முன் ஏற்றி வைக்கப்பட்ட தெருவிளக்கை சோம்பறித்தனமாக சுற்றியபடியும்,…

அவன் சட்டையில் இவன் மண்டை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 18,113
 

 ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி…

பசித்த மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 18,894
 

 அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில்…

சிறப்புப் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 17,715
 

 என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப்…

வனாந்திர ராஜா

கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 15,205
 

 (காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர…

பின் வாசல்

கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 14,827
 

 திரினிடாடில் நாற்பத்தியைந்தில் போர் ஓய்ந்தது. அநேக மக்கள் ஓய்வுத்-துட்டு பெற்றுக்கொண்டு ராணுவத்தில் இருந்து வெளியே வந்தார்கள். பிரடரிக் அவர்களில் ஒருத்தன்….

பிரகாஷை காணவில்லையாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 19,896
 

 விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே…

மிதுனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 20,740
 

 பொழுது சாய்ந்து விட்டது. கொல்லையில் காய வைத்திருந்த சவுக்குக் கட்டைகளை ஒரு மூலையில் நேர்த்தியாக அடுக்கி வைத்து, மழையில் நனைந்து…

விமுக்தா – மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 53,615
 

 **தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது** பதினான்கு வருட வனவாசத்தை, பல…