கதைத்தொகுப்பு: நகைச்சுவை

841 கதைகள் கிடைத்துள்ளன.

பூமராங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 24,743
 

 நடராஜன் என்றாலே அந்த வட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும். வயது என்னவோ நாற்பந்தைந்து தான் ஆகிறது ஆனாலும் சிறந்த பக்திமான் ,…

ஊருக்கு உபதேசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 27,465
 

 என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் ,…

மூட்டைப்பூச்சியும் கடவுளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 28,467
 

 எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர?…

குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 24,726
 

 நானு, குண்டாம்புலக்காயன், ராக்கியூட்டு தம்பிராசு மூணுபேருந்தான் கூட்டாளிங்க. மாரியாநோம்பிக்கி பஞ்சாயத்துப்போர்டு ரேடியோச்செட்ல அம்மணப்படமோட்டி ஊருக்கவுண்டங்கிட்ட மாட்னதுக்கப்புறம் பெருஞ்செட்லயிருந்து நாங்க பிரிஞ்சிகிட்டம்….

அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 50,327
 

  பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து…

நியுட்டனின் மூன்றாம் விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2013
பார்வையிட்டோர்: 15,309
 

 “வியாக்கிழம அதுவுமா என்ன எழவு இது” என்று கடுப்படைந்த அண்ணாச்சி, வியாக்கிழமைக்கும் இழவுக்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்ந்தவராக, இன்னும்…

பத்ம வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 17,855
 

 ஏற்கனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டிவிட்டது. மேலும், நூற்றுக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவ மனைகளில்…

மச்சினனுஙக மாறிட்டானுக…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 39,991
 

 காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி…

உணர்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2013
பார்வையிட்டோர்: 16,894
 

 எதைச் செய்யச் சொன்னாலும் “இது கஷ்டமாயிருக்கிறது” என்று சொல்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். என் பொறுமையின் அடித்தளம் வரை சென்று கெஞ்சினாலும்,என்…

வேதாளம் சொன்ன கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 23,779
 

 எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்;…