கதைத்தொகுப்பு: த்ரில்லர்

174 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சை ரத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 97,497
 

 ‘இன்றைக்கு வேலைக்குப் போக வேண்டாம்’ என மனதுக்குள் ஒரு குரல் காலையிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவு நெடுநேரம் கழித்து தூங்கியதால்,…

மனப் பிராந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 139,982
 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது ஒரு மனநோயாகத்தான் இருக்கவேண்டும். அல்லது….

ஏலியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 161,386
 

 மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது. வெளியே செய்தி சேனல்களும், பத்திரிக்கையாளர்களும் நேரலையில் ஆளுக்கொரு கருத்தை கூறிகொண்டும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின்…

சண்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 171,697
 

 எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல்…

கனவில்லை, நிஜம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 176,667
 

 ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ…

விடாது கருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 188,814
 

 ஆழ்ந்த உறக்கம். குளிர்காலத்தில் காற்றாடியை 12ஆம் நம்பரில் வைத்து, போர்வைக்குள் கதகதப்பாக சுகமாக தூங்குவது வழக்கம். அப்படி ஒருசுகமான உறக்கத்தில்,…

சப்புமல் குமாரயாவின் புதையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 195,882
 

 குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். “யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு” கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி…

சுட்ட கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 151,820
 

 ஐயா, விசாரனைக்காக எனச் சொல்லி அழைத்து வந்து இருக்கோம், நீங்க ஏதாவது பண்ணிடாதிங்க! என பயம் காட்டினார், பள்ளிக்கரனை காவல்…

டொக் …டொக் …டொக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 168,040
 

 விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும்…

வளையோசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 166,127
 

 “கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் ……………..”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை…