கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3299 கதைகள் கிடைத்துள்ளன.

நிவேதனம்

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 8,341
 

 ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து…

மனமாற்றம்

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,297
 

 பூஞ்சோலை கிராமம். மலை மீது அமைந்திருந்தது. பழங்குடியினர் வசித்த அந்த கிராமத்தின் அருகிலேயே மிகப் பெரிய காடு ஒன்றும் இருந்தது….

தன்வினை தன்னைச் சுடும்!

கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 11,294
 

 ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம்…

அச்சம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,383
 

 ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து…

சபாஷ் ராஜா

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,416
 

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான…

மயிலின் வருத்தம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 13,239
 

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள்….

தேடல்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,799
 

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன்…

கிரிவல மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,509
 

 ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை…

அப்பாவின் சட்டை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 205,218
 

 வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த கேசவனின் அப்பா சிவகுமார் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது அறையிலுள்ள ஹேங்கரில் மாட்டியதைப்…

யோகம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,231
 

 ஒரு குருவிடம் சீடர், “”யாருக்கும் கிடைக்காத அமிர்தம் எனக்கு வேண்டும்” என்று கேட்டார். சீடனின் பேராசையைப் பார்த்த குரு, இவனிடம்…