கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3295 கதைகள் கிடைத்துள்ளன.

வெற்றி ரகசியம்

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,774
 

 தயங்கித் தயங்கித் தனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டினான் எட்டாவது படிக்கும் குமார். இதுவரை வகுப்பில் முதல் ராங்க் பெற்று…

கவரிமான்!

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 9,927
 

 “”சரளா… சரளா…” “”என்னங்கப்பா?” “”கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.” “”எனக்கு நிறைய…

ரங்கா சேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 14,423
 

 ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை….

நல்ல குணம்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 18,131
 

 கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது,…

உயிர்கள் பொது…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,706
 

 அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள்…

மதியூக மரங்கொத்தி….

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,283
 

 காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது….

தூசியைப் போல…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 12,169
 

 ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக்…

உள்ளினும் உள்ளம் சுடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 12,216
 

 சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக்…

உழைப்பும் மூளையும்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,193
 

 விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான்….

அடைக்கலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 13,505
 

 நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப்…