கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3299 கதைகள் கிடைத்துள்ளன.

எதிர்பார்ப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 12,434
 

 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல்…

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 12,975
 

 அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய்…

அர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 16,172
 

 தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு….

வீணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,963
 

 “வெள்ளைக் கமலத்திலே – அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் – நன்கு கொட்டுநல் யாழினை…” ரேவதி வீணை…

முன்செல்பவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,203
 

 மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும்…

முட்கிரீடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 17,225
 

 வெள்ளவத்தையிலுள்ள அந்த கல்யாண சந்தைக்கு சாரு வருவது இது முதற் தடவையல்ல ஏற்கனவெ பல எல்லைகள் கடந்த ஒரு யுகமாக…

ஒரு நாளாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 15,242
 

 ”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல….

ஊருக்கு உபதேசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 27,462
 

 என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் ,…

பழக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 13,600
 

 மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். “ஒன்றுமே சரியாகயில்லை” சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி…

நிறைவேத்துவாயா ராஜி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 24,877
 

 தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி…