3295 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஹரி கிருஷ்ணன் கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 12,241
ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்…
கதையாசிரியர்: மதுரபாரதி கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 11,405
(இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக்…
கதையாசிரியர்: காஞ்சனா தாமோதரன் கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 13,252
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து…
கதையாசிரியர்: நந்தினி நாதன் கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 22,530
மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து…
கதையாசிரியர்: அம்புஜவல்லி தேசிகாச்சாரி கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 14,846
ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு…
கதையாசிரியர்: தேவவிரதன் கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 25,309
அந்த , “டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ன் கூட்டத்தில் புகுந்து, சாமான்களை வண்டியில் அள்ளிக்கொண்டு, பில் போடும் கவுன்டருக்கு வந்து நிற்கையில், பத்மாவை…
கதையாசிரியர்: கே.புதுராஜா கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 15,865
ஒரு மகன், தாயிடம் கேட்கக் கூசும் கேள்வி தான். ஆனாலும், வேறு வழியில்லை. இன்னும், எத்தனை நாள் தான் பொறுத்திருப்பான்?…
கதையாசிரியர்: எம்.ஏ.ஷாஹுல் ஷமீது ஜலாலீ கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 14,954
தேசிய நெடுஞ்சாலை. வள்ளியூர் அருகே இடதுபுறம் பிரிந்து, ஒரு தார்சாலை ஓடியது. சாலையின் முடிவில் திருவெற்றியூர் எனும் சின்ன கிராமம்….
கதையாசிரியர்: செந்தமிழ் செல்வன் கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 27,620
“அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி…
கதையாசிரியர்: படுதலம் சுகுமாரன் கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 17,102
சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் கமலா. மணி இரண்டு. வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தாள். கணவன் பெருமாள் வரும் சுவடே…