கதைத்தொகுப்பு: விகடன்

605 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படிக்கு பூங்காற்று…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 14,163
 

 சரஸ்வதியின் முகத்தில் கலவரம் தூக்கலாக இருந்தது. காபி கொடுக்கும்போது, புன்னகைக்க முயற்சி செய்தாள். அது அவ்வளவு இயல்பாக இல்லை. ‘ஒரு…

என்னைப் பிடிச்சிருக்கா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 30,137
 

 ”எனக்குப் பிடிக்கலை, ரசிகா…’ ‘எதும்மா… என் டிரெஸ்ஸா?’ ‘ஒரு எடத்துல உக்காந்து பேச வேண்டியதுதான..? அது என்ன, கார்ல ரவுண்டு…

அகஸ்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 22,933
 

 ”இன்றைக்கு பௌர்ணமியா?” – நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட…

அப்பாவின் சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 17,267
 

 மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்… என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும்…

காதல் நிற ஓவியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 22,591
 

 ”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு…

தூத்துக்குடி கேசரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 13,309
 

 அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும்…

குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 12,901
 

 அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே…

ஸ்வப்னத்தை ஸ்வீகரிச்ச சுந்தரிக்குட்டியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 21,371
 

 ‘ம்’ என்ற ஒற்றை எழுத்தில் இருந்தே புதிய நட்பு ஒன்று பிறக்கிறது. அவன் என்னிடம் ”நீ தண்ணியடிப்பியா?” என்று கேட்டான்….

ஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 19,669
 

 உடம்பும் மனசும் அப்படியொரு பரபரப்பிற்கு ஆட்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது அவனுக்கு.அழகானப் பெண்களைப் பார்க்கிற போது அவ்வகைப் பரபரப்பு ஏற்படும் ….

இது அழகிகளின் கதையல்ல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,472
 

 ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான்….