கதைத்தொகுப்பு: தினமலர்

491 கதைகள் கிடைத்துள்ளன.

விருப்பப்படி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 23,934
 

 ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான…

கீரிப்பட்டி வேலம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 13,763
 

 பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள்; பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து…

அழகு ராணி

கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 23,230
 

 ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு…

புதையல்!

கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 17,811
 

 திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என…

மாயமாய் மறைந்த பணம்!

கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 9,764
 

 சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை…

மூக்குத்தி!

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 19,304
 

 சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன்….

கடவுளின் கணக்கு!

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 14,824
 

 சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா…

இளவரசி ஷெரில்!

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 15,664
 

 முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும்…

தேர்வு வேண்டாம்!

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 14,117
 

 முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள்…

வெண்ணைச் சிலை

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 14,188
 

 பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை….