கதைத்தொகுப்பு: தினமலர்

491 கதைகள் கிடைத்துள்ளன.

மாட்டிகிச்சு நரி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,845
 

 ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த…

ஓடு… ஓடு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,175
 

 ஒரு காட்டின் எல்லையில், சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சாந்தமே உருவெடுத்தவர். அவருக்குப் பல சீடர்கள். ஒருநாள் அந்த…

சிற்பங்கள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,512
 

 முன்னொரு காலத்தில் சிற்றரசர்களில் ஒருவரான தனுஷ்ரதன் என்பவன் பஞ்சபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு தன்நாட்டில் மிகப்பெரிய கோவில்…

கமகடைகயகன் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,812
 

 முன்னொரு காலத்தில் வேப்பம்பட்டி என்ற ஊரில் அம்பலவாணன் என்பவன் இருந்தான். அவன் ஏட்டுச்சுவடிகளை மனப்பாடம் செய்திருந்தான். அதனால், எந்தப் புலவரைப்…

உஷ்…ரகசியம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 15,274
 

 நீண்ட நெடுங்காலத்துக்கு முன், பாக்தாத் என்ற நகரத்தில், சந்துரு என்ற வணிகன் ஒருவன் வசித்து வந்தான். பெரும் செல்வந்தனாகிய அவனிடம்,…

செத்தவன் பிழைத்த மர்மம் !

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 70,128
 

 தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல்…

பொற்காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 14,512
 

 முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன்…

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,467
 

 முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர்…

வசியமந்திரம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,954
 

 செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை…

இதுதான் ஜெயிக்கும் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2012
பார்வையிட்டோர்: 13,416
 

 அந்த அழகிய வனத்தில் இருந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒருநாள்…