கதைத்தொகுப்பு: தினமலர்

491 கதைகள் கிடைத்துள்ளன.

பழைய மாலை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,515
 

 “”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த எண்ணத்தை…

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,159
 

 திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’ என்று…

மவுன மொழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,855
 

 மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற…

சும்மா கிடப்பதே மேல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,117
 

 தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர்…

பூவும் நாரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,377
 

 “உள்ளே வரலாமா?’ என்ற குரல் கேட்டதும், ஹால் சோபாவில் உட்கார்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபாலன், பேப்பரை தாழ்த்திப் பிடித்து,…

துணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,246
 

 அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா. “”அம்மா, அம்மா, அப்பா எங்கம்மா. இனி வர மாட்டாங்களா…”…

வீடு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,614
 

 “”என்ன… கிரஹப்பிர வேச பத்திரிகையை எடுத்துகிட்டு, நீ மட்டும் வந்திருக்க… உன் மனைவி நளினி வரல?” என்று, தம்பி வரதனை…

தாய்மையே போற்றுதும்…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,958
 

 “”நில்லு…” மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின. பழைய துணியில் பொதிந்து கிடந்த…

கல்லும் புல்லும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,330
 

 அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது. ஹாலின் நடுவே உட்கார்ந்து,…

கடவுள்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,453
 

 திடீரென்று ஒரு ஒளிவட்டம். சாட்சாத் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதியே எதிரில் நின்றார். கண்களைக் கசக்கினேன்… சந்தேகமேயில்லை; அவரேதான். இருந்தாலும் ஆச்சரியமாகத்தான்…