கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

காசும், காதலும்…

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,028
 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் உயிரற்ற உடலாகக்…

நேசம்

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,609
 

 ஏங்க…இந்தக் கதையைக் கேட்டீங்களா…நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன்…

கொலை வெறி! கொலை வெறி! டீ!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 33,897
 

 “வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி…

பந்தம்

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,297
 

 கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில்…

ஆண்களெல்லாம் எப்போதும் மணமகனாக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 14,886
 

 பவுனு பரிதவித்துக் கொண்டிருந்தாள். இன்றைக்கு இருக்கும் தம்பதிகள் எல்லாம் எவ்வளவோ புத்திசாலியா இருக்காங்க. இல்லாவிட்டா, என்னைப்போல மூணு புள்ளைக, அதுவும்…

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 15,542
 

 ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது….

மலர் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 17,164
 

 ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில்…

பெயர்க் காரணம்

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 16,453
 

 ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு…

மீட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 15,888
 

 ஒரு தினசரி நாளிதழின் செய்தியாளர் சர்வ காருண்யன், அன்றைக்கு சேகரித்த செய்திகளைத் தலைமை இடத்திற்கு அனுப்ப இணையதளத்தைத் தொடர்பு கொண்டார்….

வெள்ளந்தி

கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 13,099
 

 காலையில் கிருஷ்ணம்மாள் கல்லாவில் உட்கார்ந்தால், பார்ப்பதற்கு அந்த மகாலட்சுமியே வந்துவிட்டதைப் போல இருக்கும். அவளின் ஹோட்டலுக்குப் பெயர் இல்லை. அந்த…