கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணத்துப்பூச்சியும் நிர்வாணமும்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 6,883
 

 நிலவறைக்குள் (BUNKER) இருந்த மலர்விழிக்கு ஒரு வினாடிகூட நிற்காது வெடிக்கின்ற குண்டுகளின் அகோரச் சத்தம் காதை அடைப்பது போல் இருந்தது….

இதுகூடத் தெரியல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 11,444
 

 எங்கத்தை வருவாங்க. வந்த ஒடனே உனக்கு நானு ஏதாச்சும் தாறேன்பா. ஒனக்குந்தாண்டா ஒனக்குந்தான்” என்று ஒவ்வொருவரின் நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி…

ஒற்றைப் பனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,041
 

 பதினான்கு ஆண்டுகள் சொந்த ஊருக்கே வராமல் இருந்தது வரமா? சாபமா? என்று தெரியவில்லை. இதே காலக் கணக்கில் இராமன் போனது…

சதுரங்கம்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,072
 

 ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில் வாங்கிடுவான்….

துலாபாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,148
 

 உறக்கமில்லாத இரண்டாவது இரவு. ஆனாலும் நேற்றைய இரவுக்கும் இன்றைய இரவுக்கும் இடையிலே எவ்வளவு வித்தியாசம்? நேற்றோ, நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு…

உயிரின் உறவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,167
 

 கதவைத் திறந்த அம்மாவின் முகத்தில் புன்னகை அது இன்ப அதிர்ச்சியா, ஆச்சரியமா என முருகேசனால் அனுமானிக்க முடியவில்லை. அவள் கண்கள்…

காசும், காதலும்…

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 8,929
 

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் உயிரற்ற உடலாகக்…

நேசம்

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,501
 

 ஏங்க…இந்தக் கதையைக் கேட்டீங்களா…நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன்…

கொலை வெறி! கொலை வெறி! டீ!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 33,695
 

 “வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி…

பந்தம்

கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 9,195
 

 கதிரவன் பூமியைப் பார்க்க ஆவலுடன் வந்து கொண்டிருக்கும் அதிகாலை நேரம். நிம்மதியாக உலகை மறந்து உறங்கிக் கொண்டிருந்த துரையின் உடம்பில்…