கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

கா(ஞ்)சித் துண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,592
 

 பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள். பெரியவர்…

வரப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,742
 

 என்ன கோபாலு இந்தப்பக்கம்…? எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டியே…என்ன விசேஷம்?” “”இல்ல மச்சான்…உங்களைத்தான் பாத்துட்டுப் போகணும்னு வந்தேன்” “”வா…வா…உட்காரு! யம்மா…யார் வந்திருக்கான்னு…

பல்லி

கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 7,873
 

 கதிர்வேலு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறங்கியபோது மாலை மணி ஐந்தரை. சாம்பார் வடை, டீ சாப்பிட்டார். சீக்கிரம் வீட்டிற்குப் போய்…

குட்டிக்கரணம் அடிக்கும் பாட்டி

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,963
 

 இன்று என்ன தேதி என்றால் சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. அதற்காக நேற்றைய தேதியை நினைவுபடுத்த முயற்சித்து அதுவும் மறந்துபோய்…

குட்டச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,137
 

 பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள்…

ஊற்று வற்றாத மண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 14,109
 

 பெங்களூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோவை ரயிலில் தன் பெற்றோருடன் ஏறி இருக்கையில் அமர்ந்த ராஜேஷ், தனது எதிர் இருக்கையில்…

சாமிக்கெடா

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,139
 

 கெடாவ எப்ப வெட்டுவீங்க… மணி இப்பவே ரெண்டாயிடுச்சு… எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி…

புதுமைப்பெண்களடி!

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 8,105
 

 நெடுஞ்சாலையின் கிழக்கே செல்லும் கப்பி சாலை, தார்ச் சாலையாகிக் கொண்டிருந்தது. முருகேசன் நளினி டீக்கடையில் அரை மணிக்கொரு தரம் டீ…

கோயில்

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 9,852
 

 நரசிம்மாச்சாரி அதுவும் கோயில் டிரஸ்டி இப்படிச் சொல்வது யாருக்கும் புரியவில்லை; புனருத்தாரண கலெக்ஷன் நன்றாகத்தான் உள்ளது; எதிர்பார்த்ததைவிட, தேவையானதைவிட, அதிகமாகவும்…

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 12,072
 

 “ம்ம்மே ஏ ஏ…’ தன் எஜமானி வந்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டு, வீட்டுக்குப் பின்புறம் கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடு…