கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

நிரூபணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,360
 

 அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம்…

புதுச் செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,716
 

 ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில்…

புரிந்தும் புரியாமலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,548
 

 பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என்…

தண்டனை

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,666
 

 பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்….

கதிர்சாமி குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,746
 

 வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்….

மோர்…மோரே…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,583
 

 “”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…” “”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்” நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள்…

ந்யூரான் கொலைகள்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,931
 

 சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என்…

மாணவி, மனைவி, தாய்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,552
 

 என்னம்மா பணம் கட்டியாச்சா?” நர்ஸ் கேட்டாள். “”இன்னும் இல்லேமா… பணம் புரட்டத்தான் போயிருக்காக. வரவும் கட்டுறோம். நீங்க அவளக் கவனிங்கம்மா,…

உயிர்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 7,427
 

 எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன…

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,097
 

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய…