கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

ஆடாத கூத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,478
 

 காலை உறக்கம் கலைந்து எழாது அந்தக் கிராமம் உறங்கிக் கொண்டிருந்தது. நேற்று இரவு முழுக்க ஊர்வலம் போய்விட்டு, களைப்பில் முண்டக்கண்…

சித்தேசி

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 6,849
 

 “”எம்மா கல்பனா, உம்மக லீலா ஏன் அழுதுகிட்டே இருக்கா, சாப்டாளா இல்லையா?” என்று அப்பா திண்ணையில் இருந்தவாறே கேட்டார். “”இல்லப்பா,…

மனைவி மந்திரம்

கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,524
 

 கல்யாணத்துக்கு முன்பிருந்த ரகுராமன் இப்போது மாறிவிட்டான். எப்படி இப்படி மாறினான் என்றுதான் தெரியவில்லை. அவனுடைய மாறுதல் எல்லாருக்கும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும்…

ஆசிர்வாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 13,698
 

 பிறந்த மண்ணில் இரண்டு நாள் இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன். பேருந்தில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் வண்டி…

சொந்த பூமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 12,076
 

 “”ஏப்புள்ள நேசம்…நேசம்…எங்க நிக்க, சீக்கிரம் வாயேன்” எனப் பொண்டாட்டியை அவசர அவசரமாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார் முத்து. “”எதுக்கியா இப்படி கத்துதிய,…

இதயங்களில் ஈரமில்லை !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,227
 

 அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன்…

நிரூபணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,286
 

 அம்மா… பிறந்ததிலிருந்து சுகம் என்பதையே அறியாதவள். சிறுவயதில் தந்தையை இழந்தாள். பாட்டியோ மாமாக்களின் அரவணைப்பில். கட்டிய கணவனோ கோபக்காரன். பேயிடம்…

புதுச் செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,640
 

 ஷோகேசில் இருந்த அந்த புத்தம் புதுச் செருப்பைப் பார்க்கும்போதே எனக்கு காலில் அரிப்பு எடுக்க ஆரம்பித்தது. நான் ஏன் ஷோரூமில்…

புரிந்தும் புரியாமலும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 11,500
 

 பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என்…

தண்டனை

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,606
 

 பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்….