கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திரக்கல் செய்த மாயம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,236
 

 மங்கோலியாவில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் குறிபார்த்து அம்பு எய்வதில் கெட்டிக்காரன். அவன் வேட்டையாடும் பொருள்களை தனக்கு மட்டுமே வைத்துக்…

ஓய்வு நேர உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,374
 

 அன்று பள்ளியில் இரண்டாம் பீரியட். பள்ளியின் அலுவலக உதவியாளர் ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம்…

துளிர்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,473
 

 அப்பா! எங்க மிஸ் நாளைக்கு உங்களைப் பள்ளிக்கு வந்து அவங்களைப் பார்க்கச் சொன்னாங்கப்பா!’ “ஆமாண்டா… மாசம் ஒரு தடவை உங்க…

பார்க்க வேண்டிய திசை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,034
 

 ஓர் ஊரில் மாணிக்கம் என்ற உழவன் இருந்தான். அவனுக்கு முத்து என்ற மகன் இருந்தான். சிறுவனாக இருந்தாலும் முத்து நேர்மையும்…

நாட்டுப் பற்று

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,468
 

 பள்ளிக்கூடம் விட்டு வந்ததிலிருந்தே செல்வி சோகமாகக் காணப்பட்டாள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனத்துடன் காணப்படும் செல்வி இன்று ஏனோ களையிழந்து காணப்பட்டாள். ஏனென்று…

கட்டைவிரல் டாம்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,206
 

 முன்னொரு காலத்தில், ஓர் ஊரில் விவசாயி ஒருவன் மனைவியுடன் வசித்து வந்தான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் அவர்களுக்கு…

அடக்கி வாசி…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,802
 

 ஓருநாள், தீவிர யோசனைக்குப் பிறகு நாக்கு, பற்களிடம், “நண்பர்களே, நீங்கள் உங்கள் தோழர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்கிறீர்கள். உணவுப் பொருள்களை…

விடாமுயற்சியும் மன உறுதியும்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,879
 

 அழகான மலைகள் சூழ்ந்த கிராமம். மலைகளின் ஊடாக சலசலவென பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையோரத்தில் இரண்டு குருவிகள் ஒரு மரத்தில்…

தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,236
 

 சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார். வயது ஆக…

அதிசய செருப்பு!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,338
 

 ஷூகு கவலையுடன் இருந்தான். அவனுடைய தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். சிகிச்சைக்கோ, சாப்பிடுவதற்கோ அவனிடம் பணமில்லை! “திரும்பவும் சித்தப்பா கிட்டே போய்…