கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

புது விருந்தாளி!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,768
 

 வன காண்ட்ராக்டர் ராஜசேகரன் மழைக்காலம் முடிந்ததும் காட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இம்முறை அவரது பதின்மூன்று வயது மகன் கார்த்திக்கும்…

டீத் தூள்

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,860
 

 அப்பா, மிகவும் கஷ்டமாக இருக்கிறது! ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று என்று புதுப் பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கல்யாணம் செய்து…

வலிமை குறைந்தது…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,924
 

 அரசர் ஒருவர் யானை மீது அமர்ந்து நகர்வலம் வருவது வழக்கம். ஒருநாள் நகரத்தின் வீதி வழியே வரும்போது, சிறுவன் ஒருவன்…

அனைவருக்கும் சொந்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,995
 

 முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக்…

கடவுள் வசிக்குமிடம்…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,814
 

 மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான். இருட்டி விடவே,…

நீதி!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,797
 

 நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக…

இம்மியளவு குறைந்தால் கூட…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,215
 

 ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம். அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும் தென்னந்…

நான் என்பது நானல்ல!

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,773
 

 மன்னன் ஒருவன் இருந்தான். ஆணவம் மிக்கவன். அமைச்சரை அழைத்து, “”அமைச்சரே, நான் இறைவனைக் காண வேண்டும். அதற்கு என்ன வழி?”…

யார் அழைத்தது?

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,537
 

 அன்றைக்கு சரஸ்வதி பூஜை. நான் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா, தேவையான புத்தகம், நோட்டுகளையெல்லாம் எடுத்துவரச் சொன்னார்கள்….

எலியும் தவளையும்…

கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,514
 

 ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள பண்டங்களைத்…