கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

இருந்தாலும் இறந்தாலும்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,447
 

 தோப்பு ஒன்றில் ஒரு மரக்கிளையைச் சுற்றி தேனீக்கள் மிகுதியான ஓசையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தன. சப்தம் கேட்டு, அங்கு பறந்து…

வீரத்தை வென்ற விவேகம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 18,520
 

 மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை…

தருமம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,219
 

 மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை…

பரிகாரம்

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,576
 

 வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே…

வரம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,369
 

 ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும்…

மரத்தடிச் சாமியார்

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,034
 

 மாடசாமி, அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மாடசாமியின் பெற்றோர் ஏழ்மை நிலையில் வாழ்ந்த போதிலும் அவனை மிகவும் செல்லமாக வளர்த்து…

இல்லாத திருடனைப் பிடித்த கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,471
 

 முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து…

கடவுள் கண் திறப்பார்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,116
 

 சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு…

சமயோசித புத்தி!

கதைப்பதிவு: May 10, 2013
பார்வையிட்டோர்: 13,079
 

 ஒரு ராஜா தனது நண்பருடைய பையனுக்கு அரண்மனையிலேயே காவல் வேலை கொடுத்து, – இரவு முழுவதும் விழித்துக் கொண்டு இருக்க…

உயிர்களைக் காப்போம்

கதைப்பதிவு: May 9, 2013
பார்வையிட்டோர்: 10,135
 

 அம்மா.. அம்மா… ரொம்பப் பசிக்குதுமா’ என்றவாறே அம்மாவின் அருகே சென்றது செல்லக் குழந்தை. “கொஞ்ச நேரம் பொறுமையா இருடா செல்லம்….