கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

அளவுக்கு மிஞ்சினால்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,036
 

 ஓர் ஊரின் ஏரிக்கரையோரத்தில் நிறைய மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. அதில் ஒரு குரங்குக்கு ஓர்…

புதையலைப் பாத்தீங்களா!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,131
 

 சந்தையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தைக் கட்டுக்கட்டாகக் கட்டிக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார் அருணாச்சலம். இதைக் கவனித்த ஒரு வியாபாரி, “”ஐயா,…

குருதிக் கொடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 12,744
 

 ஓர் இனிய மாலைப்பொழுதில் அந்தக் கலை அறிவியல் கல்லூரி மிகவும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் கல்லூரியில் குருதிக் கொடை…

உண்மை அறிந்தால்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,293
 

 உயர்நிலைப் பள்ளி ஒன்றின் 9-ஆம் வகுப்பு. அறிவியல் ஆசிரியர் அன்று விடுப்பு. தமிழாசிரியர் அவருக்குப் பதிலாக வகுப்புக்கு வந்தார். வழக்கத்துக்கு…

கல்விக்கு மரியாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 14,138
 

 வீரக்குமராபுரியை வீரக்குமரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவியின் பெயர் வீரவள்ளி. வீரக்குமாரபுரி அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற…

இருந்தாலும் இறந்தாலும்…

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,388
 

 தோப்பு ஒன்றில் ஒரு மரக்கிளையைச் சுற்றி தேனீக்கள் மிகுதியான ஓசையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தன. சப்தம் கேட்டு, அங்கு பறந்து…

வீரத்தை வென்ற விவேகம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 18,457
 

 மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை…

தருமம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,193
 

 மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார். அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை…

பரிகாரம்

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,514
 

 வெகு காலத்துக்கு முன்னர், ஒரு மரம்வெட்டி, காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று, மரவெட்டியின் கையிலிருந்த கோடரி தவறி, கீழே…

வரம்!

கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,318
 

 ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும்…