கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்பது, எட்டு, எட்டு…

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 16,162
 

 சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்…

ஏன் கலவரம்?

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,626
 

 “வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி…

திசை அறிந்த கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,454
 

 இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட…

முன்னினிது

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,334
 

 “”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்…

தொலைதூரத்து வெளிச்சம்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,210
 

 “”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்…

நந்தகுமாரின் வீட்டுக்காரர்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,212
 

 நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த…

தன்மானம்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 11,109
 

 கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு….

நான் புகழேந்தி பேசுகிறேன்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 7,461
 

 நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில்…

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,448
 

 இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி…

பொறுக்க ஒரு ‘தம்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,589
 

 “ரகு நான் புகைக்கிறதை நிறுத்தப் போறேன்டா..” –என்றேன். “”நிறுத்திக்கோ,. அதுக்கென்ன இப்ப. பெரிய கம்பசூத்திரமா அது. இடம் மழமழன்னு இருக்கணும்,…