கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

பனை மரமும் பச்சைக் கிளியும்…

கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 23,022
 

 தெற்கு காரசேரி எனும் கரிசல்காட்டுப் பகுதியில், ஒரு பனைமரம் இருந்தது. அதன் உடல் கறுப்பாகவும் ஓலைகள் பச்சைப் பசேல் என்றும்…

பெரிய சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 25,146
 

 அந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளியே அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் விளையாட்டு, ஓவியம், இசை…

அருணாசலமும் 40 கழுதைகளும்

கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 19,844
 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை…

சித்ராக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 11,563
 

 “நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து…

உலூபி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 21,960
 

 முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு…

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 14,150
 

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்…

வெண் மழை

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,016
 

 “”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்….

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 22,511
 

 மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்…

அளவு ஜாக்கெட்

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,388
 

 “நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா…

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 21,911
 

 கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்….