கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

தாமரை பூத்த தடாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 13,908
 

 பர்வதம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் பசுபதியைப் பார்த்து கொண்டிருந்தாள். மூச்சு அடங்கும் நேரம். முழுமையாக மூச்சு அடங்காததால் உடம்பு…

யாத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 14,044
 

 அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால்…

ஒரு முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 11,870
 

 சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன….

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 8,928
 

 சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து…

அணைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 13,406
 

 எட்டாவது நிறுவனத்திலிருந்து அம்மினி நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள். நேற்று ஒரு மோசமான…

வாழ்க்கை வாழ்வதற்கே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 14,030
 

 எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே…

சபாஷ், பூக்குட்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 44,409
 

 கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப்…

அங்குசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 9,913
 

 “நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்…

அரச கட்டளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 36,497
 

 சொர்ணபுரி என்ற ஒரு தேசம். அதை தர்மராஜன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். முப்பதுஆண்டுகளுக்கும் மேலான அவரதுநல்லாட்சியில் சொர்ணபுரி தேசம்…

அம்மாவின் பிறந்தநாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 13,071
 

 கோயிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை. வீட்டில் ரவாகேஸரி அல்லது பால்பாயாசம். பிறந்தநாள் ஓடிவிடும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அக்கம்பக்கத்தில் கொண்டாடுவதைப்…