கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே ஒரு தடவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 12,957
 

 அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா….

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 10,653
 

 மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை…

அந்தராத்மாவின் ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 10,925
 

 “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும்…

இரு முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 14,549
 

 மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து…

மந்திரச் சொல்

கதைப்பதிவு: July 25, 2016
பார்வையிட்டோர்: 7,993
 

 “”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க…

டவுன் பஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2016
பார்வையிட்டோர்: 9,417
 

 வாசலில் வந்து நிற்பவனைப் பார்த்த சுப்ரமணி, “”யாரோ ஆள் கெடச்சுட்டாங்க போலிருக்கு” என்றான். கோபால் பின் பக்கம் தலையைத் திருப்ப…

சூடு

கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 8,903
 

 “”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ? எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து…

பத்மநாபா தியேட்டரும்… நான்கு ரூபாயும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 10,805
 

 நாகர்கோயில் பேருந்து நிலையத்திற்குள் பஸ் வந்தது. நேற்று இரவில் சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ். இனியும் இதே பஸ்சில்தான் குலசேகரம் செல்ல…

மழை மேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 13,607
 

 ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “”நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக” “”சரிம்மா… என்னதான் பிரச்னை?”…

கறுப்பு ஆடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 13,364
 

 முதல் இரவில் கோவிந்தன் தன் மனைவியிடம் கேட்ட முதல் கேள்வி இதுதான். “”ஏன் ஒனக்கு தாமரைன்னு பேரு வைச்சாங்க?” இதைக்…