கதைத்தொகுப்பு: தினமணி

629 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,115
 

 விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் திண்ணையில் படுக்கையில் கிடந்த சண்முக ஆசாரிக்கு வீட்டில் கசமுசா என்ற பேச்சைக் கேட்டு எரிச்சல்…

கொள் எனும் சொல்ல்லும்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,547
 

 – ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா…

கிணறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 12,920
 

 காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது…

புகார்ப் புத்தகம்

கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 8,108
 

 திருவரசு தம் மனைவியுடன் கடலூருக்குப் போவதற்காகக் கும்பகோணம் தொடர் வண்டி நிலையத்தில் காத்திருந்தார். கோடைகாலப் பகல். கேட்க வேண்டுமா? வெயில்…

எல்லாமே ஸ்டண்ட்தான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 10,240
 

  கோடம்பாக்கத்தின் அந்த குறுகலான தெருவில் ஒரே ஜனத்திரள். தெருவின் கோடியில் கண்ணாடி குளிர்சாதனப் பேழையில் ஸ்டண்ட் நடிகர் ராஜபாண்டியின்…

அகிலாவும் அரசுப் பள்ளியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 13,636
 

 அகிலாவை என் தம்பிக்காக பெண் பார்க்கப் போய் பூடகமாய் நிராகரித்துவிட்டு வந்து 30 வருடங்களுக்குப் பின் அவளது வீட்டுக்கு இன்று…

எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 12,246
 

 அன்று ஒரு புதிய முடிவோடுதான் படுக்கையிலிருந்து அவர் எழுந்தார். அவரது மனைவி ஊருக்குச் சென்றிருந்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று…

சட்டத்துக்குள் சில மான்கள்

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 8,506
 

 எனக்கு அஞ்சு வயசாகும்போதுதான் அந்த ஊருக்குப் போனோம். எங்கப்பாவுக்கு வேலை மாத்தலாயிட்டதால. ஊருன்னு சொன்னா அது ஒண்ணும் ரொம்பப் பெரிய…

உபகாரம்

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,181
 

 காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு…

ஒரே ஒரு தடவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 12,918
 

 அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா….