அவள் என்னவானாள்?
கதையாசிரியர்: விந்தன்கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,521
ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், “அவள் என்னவானாள், அவள் என்ன வானாள்?” என்ற கேள்வி…
ஏனோ தெரியவில்லை; கடந்த மூன்று மாத காலமாகக் கணத்துக்குக் கணம், “அவள் என்னவானாள், அவள் என்ன வானாள்?” என்ற கேள்வி…
(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நீங்க சரியான பத்தாம்பசலி மேடம். இந்தக்…
அன்றைய காலைத் தபாலில் ஒரே ஒரு கடிதந்தான் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தேன். விக்கிரமசிங்க புரத்திலிருந்து வீரராகவன் எழுதியிருந்தான். வழக்கமான குசலப்பிரச்னத்துக்கு…
1 தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு…
காளியம்மாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருந்து அவசர அவசரமாகக் குளித்து விட்டு, ஒட்டுப் போட்ட பாவாடை தாவணியை எடுத்து உடுத்திக்…
பெரிய ஈயச் சட்டியில மொச்சைப் பயறு ஒரு அடுப்புலயும் சீனிக் கிழங்கு ஒரு அடுப்புலயும் ஏத்தி வச்சிட்டு வேலிமுள்ளையும் விறகுக்…
ஸ்கூல் விடுகிறநேரம் இந்தமழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காய்த் தெரிகிறதோ தினம் நாலரைக்கு பெல் அடிக்க வேண்டியதுதான்…என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற…
பள்ளி விட்டு வந்ததும் புத்தகப்பையை ஒருபுறமும் ஷு-சாக்ஸ் ஒருபுறமும் என தூக்கி எறிந்து விட்டு முகத்தை “உர்” என்று தூக்கிவைத்தபடி…
மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும்…