கதைத்தொகுப்பு: குடும்பம்

8227 கதைகள் கிடைத்துள்ளன.

உபச்சாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 11,185
 

 அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை…

நான் பெண்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 8,429
 

 என்றாவது வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பது எதிர்பார்த்திருந்ததுதான். இன்றா, நேற்றா, முதன்முதலில் பெரியக்காவின் பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, கண்ணாடிமுன்…

அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,763
 

 நிழல் உதிர்த்து விட்டுப் போகும் கனவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அவளுக்கு ஒரு யுகம் பிடித்தது பூரணி என்று மிகவும்…

வானவில் வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,701
 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மைசூருக்கு பக்கத்திலேயாமே? சாந்தா சொன்னாள் “…

தொடரும் பயம்!

கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,082
 

 விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும்…

அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 14,899
 

 வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த…

அப்பாவிக் கணவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,262
 

 சடகோபன் ஒரு பண்பாளர். நான்கு பேர் அடங்கிய அந்த வீட்டில் அவர் தான் சம்பாதிப்பவர். அரசாங்க உத்தியோகத்தில் சென்னையில் ஒரு…

கோபக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,389
 

 சுரேஷ் ஞாயிற்றுக் கிழமை காலை தன் வீட்டில் அமர்ந்து லாப்டாப்பைத் திறந்து மெயில் பார்த்தபோது வந்திருந்த அந்தக் கடிதத்தை படித்து…

சிகரெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,389
 

 “என்னங்க மத்தியானத்திலேர்ந்து இதுவரை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு மேல பிடிச்சிருப்பீங்க…இப்படியே போனா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” பாஸ்கரின் கையில் புகைந்து…

ஏன்?…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 11,087
 

 சுற்றிலும் திடீரென இருள் சூழ்ந்தது போலாகிவிட்டது எனக்கு. டாக்டர் அப்போதுதான் சொல்லிவிட்டு போனார்.. என் அம்மா இறந்து விட்டார்கள் என்று….