கதைத்தொகுப்பு: குடும்பம்

8239 கதைகள் கிடைத்துள்ளன.

நயன மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,846
 

 ‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான்…

உன் சமயலறையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 9,983
 

 அப்போது தான் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழிந்திருந்தது, கல்யாண வீட்டில் மிஞ்சிய சாப்பாடு பலகாரம் என்டு இரண்டு மூன்று…

பார்வதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 14,355
 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தத் தலைப்பில் பல கதைகளை நானே…

சொல்லாமலே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 13,640
 

 மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு…

நிம்மதியை நாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 8,945
 

 ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை….

துலா(ளை)க் கிணறுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 9,255
 

 யாழ் குடாநாட்டையும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும், ஒரு மெல்லிய நிலப்பரப்பே இணைத்துக் கொண்டிருக்கின்றது. நிமிர்ந்து நிற்கும் யாழ் குடாநாட்டின் வடமேல்…

கருப்புக் காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 13,377
 

 கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி. டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்குத் தண்ணீர் ஊற்றி…

ஆண்கள்

கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 12,229
 

 சந்தோஷின் செல்போன் ஒலித்தது. ‘‘என்னப்பா… காலைல ஆறு மணிக்கெல்லாம் பிசினஸ் காலா?’’ – கேட்டான் சஞ்சய். ‘‘இல்லை.. பர்சனல். இது…

ஆஷாடபூதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 8,274
 

 I சென்னையில் ஜெனரல் ஹாஸ்பிடலிலிருந்து வண்ணாரப் பேட்டைக்குப் போகும் தங்கசாலை வீதியும் கடற்கரையிலிருந்து ஆனைகெவுனிக்குப் போகும் கொத்தவால்சாவடி வீதியும் கலக்கிற…

பெண் என்பவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 7,727
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு…