கதைத்தொகுப்பு: குடும்பம்

8135 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரில் ஒரு மாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 5,419
 

 துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள்…

மஞ்சரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 6,441
 

 அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து. மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள்….

அதிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 9,610
 

 அந்தப் பங்களாவின் வாசலில் நின்று கேட்டுக்கு அப்பால் தெரியும் வீதியைப் பார்ப்பதும், பங்களாவின் உட்புறம் பார்ப்பதும், பின் இருப்புக் கொள்ளாமல்…

நியாயவிலைக்கடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,272
 

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது ?”…

பொறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 12,479
 

 ரகுவோடு கல்யாணம் முடிந்து, உமா புகுந்த வீட்டுக்கு வந்தாயிற்று. புறப்படும் முன் அவள் அம்மா சொன்னதை மறுபடி நினைத்துக்கொண்டாள். ‘‘முதலில்…

அறுந்த செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 8,543
 

  சித்திரை வெய்யில் உச்சி மண்டையைப் பிளந்தது. ஊற்றெடுத்த வியர்வை கண்டு அஞ்சியதுபோல் அவன் அணிந்திருந்த உயர்தர டெரிலின் சட்டை…

ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,453
 

 யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென் மேற்கு வலிகாமம் பகுதியில் உள்ள அளவெட்டிக் கிராமத்தை. வழுக்கை ஆறு. தழுவிச் செல்கிறது. பல வாய்க்கால்கள்…

மூன்றாம் பாலினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,729
 

 சுதர்சன் எம்.டெக் படித்துவிட்டு, தொடர்ந்து யுபிஎஸ்சி எழுதி பாஸ் செய்தான். தற்போது அதற்கான போஸ்டிங் ஆர்டர் வரவேண்டும். இன்னும் சில…

வாடகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,885
 

 பாரில் கசகசவென்று கூட்டம் முண்டியடித்தது. பரணி பிளாஸ்டிக் தம்ளரில் இருந்ததை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். கூட வந்திருந்த முருகேசன்,…

வரன்(ம்)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,156
 

 அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான்…