கதைத்தொகுப்பு: குடும்பம்

8139 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,606
 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா…

சுப்பையாவின் வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,772
 

 (இதற்கு முந்தைய ‘பக்கத்து வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) மித்தத்தில் கை காலை கழுவிக்கொண்டு கூடத்திற்கு…

கறுத்த கொழுப்பான் மரத்தடியில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 6,602
 

 சிவநேசன் நேசையா தன் வீட்டு வாசல் முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மரத்துக்கு அடியில் போடப்பட்டிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து…

பார்வைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 8,282
 

 நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக்…

காயாவும் அவள் கோபமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 8,456
 

 காயா, அவள்தான் வீட்டில் கடைசிப்பிள்ளை. அவள் இப்பொழுது மிகவும் கோவமாக இருக்கிறாள். காலையில் கனவு கண்டனீங்களா? என்று மிகவும் பயமுறுத்தும்…

அப்பாயி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 19,328
 

 கழிவறையில் இருந்து வெளியே வந்தவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து வந்த நீர்த்துளி…

ஆராய்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 16,280
 

 இரவு மணி ஒன்றா.. அல்லது ஒன்றரையா.. என்பது தெரியாத படி சுவர்க் கடிகாரம் ஒருமுறை அடித்து விட்டு “டடக் ..டடக்”…

தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 5,177
 

 கணவன் – மனைவி இருவருக்கும் மாநகரத்தில் ஆளுக்கொரு பக்கம் வேலை. யாரும் துணை இல்லை. அக்கம் பக்கம் உறவில்லை. இது…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 5,449
 

 அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 வந்து இருந்தவர்கள் ல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் ‘குழந்தை தங்க விகரம்…

பக்கத்து வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 6,719
 

 (இதற்கு முந்தைய ‘அரண்மனைக் கிளி’ கதையை படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மியே மொபைலில் ‘ஹலோ’ சொன்னதும் சுப்பையா…