கதைத்தொகுப்பு: கிரைம்

405 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பிஸ்டல் தூசு துடைக்கப்படுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 23,543
 

 ‘மதிப்பிற்குரிய அணு ஆராய்ச்சிநிலைய சேர்மன் அவர்களுக்கு… உங்களுக்காக ஒரு சைலன்ஸர் பிஸ்டல் தூசு துடைக்கப்பட்டுக் கொண்டுடிருக்கிறது.காரணம் உங்களுக்கே தெரியும்! ஆகையால்…

இரவு நேரக் குற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 15,682
 

 ஸ்டேஷனுக்குப் பாதி வழியில் இருக்கும் போதே, இன்ஸ்பெக்டர் ஆர்யாவின் செல் ஒலித்தது. தன் ஸ்டேஷனிலிருந்து என்று உறுதிப் படுத்திகொண்டபிறகு “சொல்லு”…

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 16,443
 

 ’என் தப்பை உணர்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.’ என்ற தகவலைக் கடைசியாக ஃபேஸ்புக்கில் பதிப்பித்த கையோடு, மொபைல் ஃபோனைப் பிடித்துக்…

எஸ்தர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 17,213
 

 காற்றைக் கிழித்துக்கொண்டு அரிவாள் கீழிறங்கியது. கழுத்தில் பீறிட்ட இரத்தம் கையில் பிசுபிசுக்கையில் தான் தெரிந்தது “காதலின் விலை என்னவென்று..? விலுக்கென…

ஒவ்வாமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 13,000
 

 சனிக்கிழமை இரவு ஒன்பதுமணி. தி.நகரில் ஷாப்பிங் முடித்துவிட்டு, துரைசாமி ஐயங்கார் ரோட்டின் மாடியில் அமைந்துள்ள தன் வீட்டின் கதவை தள்ளிக்கொண்டு…

இந்தியா பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 14,498
 

 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது… இப்போது நேரம் 6.30……

கானல் உலகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,649
 

 வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில்…

நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 9,663
 

 “நல்ல காலம் பொறக்குது … நல்ல காலம் பொறக்குது … இந்த வீட்டு எசமானுக்கு நல்ல வாக்கு சொல்லுடி ஜக்கம்மா!”’…

கச்சிதமாக ஒரு கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 11,338
 

 ராஜதுரை தீவிரமாக யோசித்தான். சீக்கிரம் சந்தானத்தை கொலை செய்துவிட வேண்டும், ஆனால் அதற்கு நன்றாக திட்டமிடல் வேண்டும். மிகுந்த எச்சரிக்கை…

பத பத…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 21,463
 

 தொழிலதிபர் மருத நாயகம் கொலை செயப் பட்டுக் கிடப்பதாகத் தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் மாதப்பன், தன்னுடைய பரிவாரங்களுடன்…