கதைத்தொகுப்பு: கிரைம்

405 கதைகள் கிடைத்துள்ளன.

மாறிப்போன திட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 17,939
 

 வெளியே வந்த ஸ்டீபனுக்கு வெளி உலக வெளிச்சம் கண்களை கூச செய்தது. ஒரு நிமிடம் நிதானித்தவன், அடுத்து எங்கே செல்லலாம்…

கொல்வதற்கு வருகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 32,607
 

 முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து விட்டது….

விலங்கு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,158
 

 “சார்.. உங்க நண்பர் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலை நடந்த அன்று நீங்க அவர் வீட்டுக்குப் போயிருக்கீங்க உண்மைதானே?’…

எத்தன் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,032
 

 ‘‘மிஸ்டர் குமாரசாமி… நீங்க எப்படியாவது முப்பது லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க…

தடயம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,053
 

 லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகை சித்தாராதேவி செத்துக் கிடந்தாள். அவள் அருகில் தூக்க மாத்திரைகள் சிதறிக் கிடந்தன. அவள் கையருகில்…

தப்பிக்க முடியாது…! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,480
 

 சிவா கையில் லைசென்ஸும் இல்லை, ஹெல்மெட்டும் கொண்டு வரவில்லை. தூரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபடி இருந்தனர். பயம் உடலெங்கும்…

சட்டென நனைந்தது இரத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 16,602
 

 யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை…

13ஆம் இலக்க வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 22,448
 

 எனக்கு எண் ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்தவர் என் தந்தை சிவராசா. உலகில் வாழும் பலரும் 13 என்ற எண்ணில் வீடுகளையோ,…

எல்லாம் கணக்குத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 20,439
 

 கண் விழித்த எனக்கு, ஒரே கும்மிருட்டாகவும், கண்களின் எதிரே பூச்சி பறப்பது போலவும், எங்கும் ஒரே கூக்குரல் சத்தம் மட்டுமே…

அச்சம் தவிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 20,742
 

 திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்….. மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்…. அமைச்சர் கொடூர முறையில் கொலை…