கதைத்தொகுப்பு: கிரைம்

405 கதைகள் கிடைத்துள்ளன.

தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 26,028
 

 வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்று எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிள்களும் இறங்கி வீட்டினுள் நுழைந்து கணவர் இறந்து ஒரு வாரம் ஆன…

பழையனூர் நீலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 33,870
 

 இரவு ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு எஸ்.ஐ உமாதேவி காவல் நிலையத்திற்கு வருகிறார். காவல் நிலையமே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. உமா :-…

தர்மம் தழைத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 52,939
 

 ஸார்!’ குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. ‘ஸார்!’ என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த…

காத்திருக்கிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 32,984
 

 எச்சரிக்கை 1 “டப்” என்று அந்த துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டா அவனை கீழே விழ வைப்பதை கதவு சந்து…

அன்று பெய்த மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 32,909
 

 தன்னுடைய “வொர்க்ஷாப்பில் வேலை செய்யும் வேலையாளை கடினமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த ஹமீம், இவனின் கணைப்பை கேட்டு “வா ஷாம்” என்று…

இரவில் ஒரு நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 43,437
 

 ராகுல் இரவு உணவு உண்ட பின்பு, அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள குளத்தை சுற்றி, சிறிது நேரம்…

கேள்விக்குறியான விசாரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 34,080
 

 காவல் துறை கட்டிடம் எனற டிரேட் மார்க் இல்லாமல் சாதாரணமாய் இருந்தது அந்த கட்டிடம். உள்ளே நுழைந்த ராம் குமார்…

யார் வென்றவன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 39,054
 

 என்னை பற்றி சிறிய அறிமுகம், நான் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று வைத்துள்ளேன். இதற்கு தேவைப்படும் தகுதியாக நான் பழைய இராணுவ…

ஆறாத சினம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 41,335
 

 என்ன கேசு ஏட்டையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆய்வாளர் ஆறுமுகம். ஐயா, ஒரு வயதான பொம்பளைகிட்ட பணம் திருட…

N14, 4/1, சொய்சாபுர பிளட்ஸ், மொரட்டுவ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 42,013
 

 படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால்…