1050 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: வினையூக்கி செல்வா கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,137
கடன் அட்டைக்கான காசோலையை மீனாட்சிக்கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள, பெட்ரோல் பங்கில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு, தனது மோட்டார் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த…
கதையாசிரியர்: ரிஷபக் கோமான் கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 18,123
இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க…
கதையாசிரியர்: ஹரிசாரதி கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 16,795
“என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும்…
கதையாசிரியர்: அரவிந்த் பாலாஜி கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 14,106
“கூர்மையான நாசி,மை பூசி விட்ட கண்ணு ,நல்லா பெரிசா,சன்னமான புருவத்துக்கு கீழ.சாயம் படாத உதடு.தங்கம் இழச்சு பூசுன மாத்ரி கன்னம்.பறக்க…
கதையாசிரியர்: சகாரா கதைப்பதிவு: February 17, 2013
பார்வையிட்டோர்: 13,589
அலைபேசி இனிய பாடலொன்றை வழியவிட்டதில் புகைப்படத்திலிருந்து தன்னிலைக்கு வந்தான் ரிஷி. அழைத்தவள் நந்தினி. இவள் எதற்கு?? யோசித்தவாறே எடுத்தவன், “சொல்லு”…
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 179,195
(‘மகளுக்கு வரன் தேடித் திருமணம் செய்து வைக்கும் அம்மாக்களைத்தான் பார்த்திருக்கிறேன், ஆனால் இவளோ வித்தியாசமாய்… சீ இஸ் கிறேட்!’) நியூஜேர்சியில்…
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 18,222
(காதலுக்காக ஏங்குவதும், காத்திருப்பதும், கிடைக்காமல் போனால் மனம் உடைந்து போவதும்…! தோல்விகள் எல்லாம் தோல்விகளுமல்ல, வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல…!) அன்று…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 13,019
நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில்…
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைப்பதிவு: February 15, 2013
பார்வையிட்டோர்: 16,396
(நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத்…
கதையாசிரியர்: கே.பாலமுருகன் கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 16,935
காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி…