கதைத்தொகுப்பு: காதல்

1037 கதைகள் கிடைத்துள்ளன.

மறந்துவிடு கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 34,668
 

 ” நிவேதா நீ ஒண்ணும் சின்ன பெண்ணில்லை.. உனக்கு சொல்லி புரிய வைக்க,, இத்தனை நாளா வர்ற ஒவ்வொரு வரனுக்கும்…

பூவினும் மெல்லியது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,658
 

 கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு…

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 14,761
 

 அ,ஆ, (அன்பே, ஆருயிரே) எப்படி இருக்கேங்க? என்னை யாருனு தெரியுதா? மொட்டை மாடி, மொட்டை மாடி. இப்போ? இன்னும் தெரியலையா?…

காற்றில் கரைந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 13,054
 

 இந்த விமானம் போகும் இடம் மறந்து விட்டது எனக்கு. அதனால் என்ன கெட்டு விட்டது? நான் தான் பாதி வழியில்…

பிறன்மனை நோக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,938
 

 எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு…

யாக் அல்ஸ்கார் தீக்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,830
 

 வெளிநாட்டுப் பயணங்கள் என் வாழ்வில் அன்றாடம் ஆகிப்போன இக்காலக்கட்டங்களில் ஒவ்வொரு முறை விமானத்தில் ஏறி அமர்ந்ததும் அவளை நினைக்காமல் இருந்ததில்லை….

ஹிப்போக்ரைட்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,403
 

 சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் “நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான்…

37G, மீனாட்சிக் கல்லூரியில் இருந்து லக்ஷ்மண் ஸ்ருதி சிக்னல் வரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,112
 

 கடன் அட்டைக்கான காசோலையை மீனாட்சிக்கல்லூரிக்கு எதிர்புறம் உள்ள, பெட்ரோல் பங்கில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு, தனது மோட்டார் வண்டியில் திரும்பிக்கொண்டிருந்த…

இளைமையில் வறுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 18,039
 

 இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை ஏற்க…

மஞ்ச தண்ணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2013
பார்வையிட்டோர்: 16,681
 

 “என்ன மாமா மஞ்ச தண்ணி ஊத்தவா இல்ல சாணிய கரைச்சு ஊத்தவா” கிண்டல் தொனியில் கேட்டாலும் அதில் பழைய காதலும்…