1051 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 17,979
அவன் மிகவும் சந்தோஷத்துடன் குளியலறையில் சீட்டியடித்தவாறு குளித்துக் கொண்டிருந்தான். சந்தோஷத்துக்குக் காரணம் நேற்று ஒரு நிறுவனத்திலிருந்து அவனுக்கு வந்த கெமிஸ்ட்…
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 30,242
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில்…
கதையாசிரியர்: இரா.சந்தோஷ் குமார் கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 17,295
இன்பக்குமரன். நண்பர்களுக்கு செல்லமாக இன்பா..! உடுத்திய உடையிலும், கையிலுள்ள செல்பேசியும் சொல்கிறது இன்பா பணக்காரன் என்று. பத்து வயது இருக்கும்…
கதையாசிரியர்: ஆர்.பாரதிராஜா கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 18,711
மொத்த சொந்தமும் பந்தமும் ஓர் இடத்தில் சேர்ந்து ஒருவரை ஒருவர் நையாண்டி செய்துகொண்டு இருக்க , குழந்தைகள் பட்டாளம் யார்…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 18,416
இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம்…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 20,458
இரவு எட்டு மணி. மைசூர் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் கன்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து நின்றது. ஏ.ஸி ரிசர்வேஷன்…
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 17,833
அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான்…
கதையாசிரியர்: வினையன் கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 22,344
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும்…
கதையாசிரியர்: உஷாதீபன் கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 22,616
சேது என் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தான். அவன் என் கூட வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனை அழைத்து வரவில்லை….
கதையாசிரியர்: லக்ஷ்மண பெருமாள் கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 27,607
கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை…