கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

266 கதைகள் கிடைத்துள்ளன.

ஸ்திர புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2021
பார்வையிட்டோர்: 8,848
 

 யாருடைய மனம் துக்கத்தில் துவள்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ ,அவன் புத்தி விழிப்புற்ற…

திருமண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 7,971
 

 ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை…

ஜானகிக்காக மாத்திரமல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 8,614
 

 சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான்…

ஓடக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 4,996
 

 தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவு புண்ணியம்? எவ்வளவு நல்லது? ஆனால், நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா…

நல்ல தம்பிக்கு உதாரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,024
 

 ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள்….

திரிலோகாதிபத்திய ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 5,962
 

 பூமி அதிர்ந்தது; விந்தியமலை கண்காண நடுங்கியது. மரங்கள் நிலை தடுமாறி மடமடவென்று சரிந்தன. வனவிலங்குகள் உயிருக்குப் பயந்து ஒண்டிப்பதுங்கின. வான…

ஏகபத்தினி விரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,572
 

 இலங்கையை ஆண்ட அசுரகுல மன்னன் ராவணன். ராவணனுக்கு தசக்ரீவன், இலங்கேஸ்வரன், ராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு….

சொர்க்க வாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 7,055
 

 இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று…