தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்
கதையாசிரியர்: ராஜி ரகுநாதன்கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 13,216
கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது….