This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/05/25/.

சின்னஞ் சிறு இரகசியமே - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் போன சஞ்சலமா? சிறுக சேமித்த சின்னஞ் சிறு இரகசியமா? ஊடலுவகையில் கட்டி அணைத்தபடி சின்னஞ் சிறு ஆசைகளை கண்களில் மறைத்து கலவி கொள்ளும் வேளையில், தன்னவனின் வியர்வையில் திளைத்து சின்னஞ் சிறு இரகசியங்களை தனக்குள் புதைத்து புன்னகைக்கிறாள் கண்ணம்மா. கூடல் பொழுதில் சல்லாபங்கள் கடந்து ஊடல் கொள்ளாமல் நித்திரையை அனைத்தபடி

.


Read More


வாணி ஏன் ஓடிப்போனாள்? - அரும்பூர் க.குமாரகுரு

“சே…ஏன் இப்படி எட்டு கிலோமீட்டர் ரெண்டு மூட்டைகளை கைநோக சுமந்துகிட்டு வந்து கொடுத்துட்டு,ஒரு வாய் டீக்கூட குடிக்காம ,சொல்லாம கொள்ளாம ஒடனும்…அவளுகிட்ட எவ்வளவு சங்கதி மனசுவிட்டு பேசனும்னு நினைச்சேன் ..ஓடிப்போயிட்டாளே…செல்போனில் தொடர்பு கொண்டாள் ..எதிர்முனை பிஸி என்றது.அவள் மனம் நோக ஏதும் சொன்னோமா நினைவை பின்னோக்கிசெலுத்தினாள். பிரபல தொலைக்காட்சியில் ‘சண்டையில்லா சன்டே சமையல்’நிகழ்ச்சி ஒ ளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நோட்டும் கையுமாக அமர்ந்து ரெசிபிக்களை குறிப்பெடுத்தக்கொண்டிருந்தாள் ராதா. மார்க்கெட்டுக்கு போயிருக்குற கணவன் வந்ததும் சுடச்சுட சமைக்கச்சொல்லி ஒருபிடிபிடிக்க வேண்டும் என்று

.


Read More


சேற்றில் மலர்ந்த செந்தாமரை - ஜெ.சங்கரன்

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ்ஜைப் பார்த்து அங்கு இருந்த டாக்டர் “உங்க அப்பா உடம்பு ரொம்ப மோசம் ஆகி,இப்ப தான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் அவர் இறந்துப் போயி ட்டார்ங்க ரொம்ப சாரிங்க.எங்களால் அவரை காப்பாத்த முடியலீங்க”ப் என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.டாக்டர் சொன்னதைக் கேட்ட ராஜ்ஜுக்கும் ரத்தினத்துக்கும் தூக்கி வாரிப் போட்டது. உடனே ”ராஜ்,நம்ம எல்லாரையும் தவிக்க வுட்டுட்டு, இப்படி

.


Read More


நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - வா.மு.கோமு

அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, “இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா” என்றார். “ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்” என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?’ எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்பாட்டு விஷயத்துக்கு

.


Read More


ரொம்ப பிடிச்சது..! - ரஞ்சன்

தன் இளம் மனைவியை அழைத்துக் கொண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் போனான் ஒருவன். அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். அத்தனை அழகான அற்புதமான இயற்கைச் சூழல் நிறைந்த இடங்கள். ஒவ்வொரு இடத்தையும் வெகுவாய் ரசித்தாள் மனைவி.கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஊர் சுற்றினார்கள். வீடு திரும்பும்போது விமானத்தில் அவன் மனைவி அவனிடத்தில், ‘இவ்வளவு பார்த்தோமே இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?’ என்று கேட்டாள். அவனுக்கு நிறைய விஷயங்கள் தோன்றின. அவன் பார்த்த அழகழான கட்டடங்கள், அருவிகள், இயற்கை

.


Read More


மேகலா! - ஜே.கே

குட் மோர்னிங்… மேகலா … காணும் நித்திரை… எழும்பு .. இட்ஸ் coffee டைம் … குட் மோர்னிங் கும.. கொட்டாவியால் “ரன்” சொல்லியவாறே என்னுடைய தலையணையையும் இழுத்து அணைத்துக்கொண்டே மற்றப்பக்கம் ஒருக்களித்துப்படுக்கும் மேகலாவுக்கு சென்றவாரத்தோடு இருப்பத்தேழு வயது முடிந்தது என்று நம்புவதற்கு அம்மாளாச்சிக்கு தலையில் வைத்து சத்தியம் செய்யவேண்டும். கொஞ்சம் குட்டை முடி. மிஞ்சிப்போனால் தோளின்கீழ் அரையடி நீண்டாலே அதிகம் தான். ஸ்லீக்காக சென்று, முடிவில் கேர்லியாக வளைந்து நிற்பது எப்படி என்று கேட்டு கேட்டு

.


Read More


பக்கத்து வீட்டுக்காரி! - காரை ஆடலரசன்

எங்கள் காலனியில் பக்கத்து வீடு திறந்திருக்க .. யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தேன். ” என்னங்க. ..! ” என் மனைவி காபியும் பூரிப்புமாக எதிரே வந்தாள். ” என்ன. ..? ” காபியைக் கையில் வாங்கிக்கொண்டு பார்த்தேன். ” பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாச்சு.” ” யார். .? ” காபியை உறிஞ்சினேன். ” ஒரு பெண் ! ” ” பொண்ணா. .? ! ” ” ஆமாம். அம்மா, அப்பாவோட சண்டையாம்! . தனியே

.


Read More


மாறிப்போன திட்டம் - ஸ்ரீ.தாமோதரன்

வெளியே வந்த ஸ்டீபனுக்கு வெளி உலக வெளிச்சம் கண்களை கூச செய்தது. ஒரு நிமிடம் நிதானித்தவன், அடுத்து எங்கே செல்லலாம் என்று யோசித்தான். அம்மாவை பார்க்க போகலாம் என்று நினைத்தவன், வேண்டாம், ஒரு பாட்டு அழுது தீர்ப்பாள், கடைசியில் மூக்கை சிந்தியவாறு, எதோ ஒரு ஊரில் பெண் பார்த்து உள்ளேன், கல்யாணம் செய்துவிட்டால் நல்ல பையனாகி விடுவாய் என்று அறிவுரை கூற ஆரம்பித்து விடுவாள். வீட்டுக்கு போகும் யோசனையை விட்டவன் ஹென்ரியை போய் பார்ப்போம் என்று முடிவு

.


Read More


ஆணைக் கால் குவளை - பா.அய்யாசாமி

என்னங்க! அத்தை சரியாக சாப்பிடல,என்னான்னு தெரியலே,முகமே வாடிக் கிடக்கு, போய் என்னன்னு கேளுங்க| என்றாள்,சரோஜா , சரோஜா, கனகம்மாவின் இளைய மகன் சரவணனின் மனைவி, கனகம்மாளுக்கு சரோஜா மூன்றாவது மருமகள். கனகம்மா வயது 85 , கணவனை இழந்து கடைக் குட்டி மகனுடன் கூட்டு குடும்பமாக வாழ்கை நடத்துபவள். கனகம்மாவிற்கோ மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் அனைவரும் நன்கு வீடு மற்றும் வாசல் என வேறு வேறு ஊர்களில் வாழ்கின்றனர். பண்டிகை நாட்களில் மற்ற இரு

.


Read More


வாரிசு - எஸ்.கண்ணன்

(இதற்கு முந்தைய ‘இசக்கியும் ஜோசியரும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி அண்ணாச்சியின் மனசுக்குள் ஏதோ ஒண்ணு புன்னகை செஞ்சது. ஆனால் என்ன சொல்வது என்று பேசாமல் இருந்தார். “ஒங்க சம்சாரத்துக்கு என்ன வயசாகுது அண்ணாச்சி?” சிநேகிதர் கேட்டார். “அவளுக்கும் நாப்பத்தி நாலு, நாப்பத்தஞ்சு இருக்கும்.” “ஒங்களுக்கு இந்த சம்சாரத்தின் மூலமாகத்தான் வாரிசு வரணும்னு கட்டாயம் எதுவும் கிடையாது. ஒங்க ஜாதகத்ல ரெண்டுதார யோகம் இருக்கு. அதை மறந்துராதீங்க…” “என்ன ஜோசியரைய்யா என்ன இப்படி

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.



To change your subscription, click here.