This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/04/19/

தொலைத்து விட்டேன் - செய்யாறு தி.தா.நாராயணன்

சாரங்கன் வேலை முடிந்து போனபோது ஹாலில் சரசு உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை அர்ச்சனா முகத்தில் எந்த பிரதிபலிப்புமின்றி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். டிவியில் கவுன் போட்ட ஒரு லேடி ஆங்கில எழுத்து உச்சரிப்பை க்ளோஸப்பில் சொல்லிக் கொண்டிருந்தாள். சி.டி. ஓடிக்கொண்டிருக்கிறது. அர்ச்சனாவுக்கு ஐந்து வயசாகிறது. ஒரு தடவை வீட்டுக்கு வந்திருந்த சரசுவின் அண்ணன் அர்ச்சனாவுக்கென்று என்று சில ஆங்கில கேஸட்டுகளை வாங்கி வந்திருந்தான். “ மச்சான்! இதெல்லாம் ஆங்கில எழுத்து உச்சரிப்புகளையும், ரைம்ஸ்களையும், சொல்லித்தரும் கேஸட்டுகள். டெய்லி இந்த

.


Read More


படுகளம் - ப.மதியழகன்

காமம் கடக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. பெண்ணாசை தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. மோகித்தவளை எப்படி மஞ்சத்துக்கு அழைக்கலாம் என மனம் கணக்கு போடுகிறது. அவளைப் பற்றிய நினைவுகளே அலையலையாகப் பெருக மனம் பித்தாகிறது. ஒருவனுக்கு அரூபியாகத் தெரிபவள், இவனுக்கு பேரழகியாகத் தெரிகிறாள். உள்ளுக்குள் காமம் காடாக வளர்ந்து நிற்கிறது. இவன் விதி புத்தியை வென்றுவிடுகிறது. அவளுடைய காலடியில் ராஜ்யத்தை ஒப்படைக்க இவன் தயாராகவே இருக்கிறான். மோகம் ஒரு தீ பற்றிக்கொண்டால் எதனாலும் அதை அணைக்க

.


Read More


தளபதியின் சமரசம் - முல்லா

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம்

.


Read More


ஓம் ஹண்ட்ரடாயின நமஹ! - பாக்கியம் ராமசாமி

எனது கிராமத்தில் ‘ஐயம்மார்’ எனப்படும் இனம் அறவே இல்லாத காலம் அது. பள்ளிக்கூடம் நடத்தி வந்த எங்கள் வீடு ஒன்றுதான் ‘அய்யிர் வூடு’. ஒரு தினம் ஜவ்வு மிட்டாய் தாத்தா அப்பாவிடம் தயங்கித் தயங்கி ஏதோ கேட்டார். உலக்கை மாதிரி தடிமனாக இருக்கும் ஒரு நீளத் தடியில், வண்ண வண்ண நிறத்தில் ஜவ்வு மிட்டாய் சுற்றப்பட்டிருக்கும். தடியில் அங்கங்கே சலங்கை கட்டியிருப்பார். மிட்டாய் தாத்தா அவற்றை சிலுங் சிலுங்கென்று ஆட்டியபடி பாடவும் பாடுவார். ஒரு பைசா கொடுத்தால்

.


Read More


சுந்தரும் புள்ளிவால் பசுவும் - வல்லிக்கண்ணன்

பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன. கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்றான். ‘சுருள் கொம்பு’, ‘கருங்கண்’, ‘புள்ளி வால்’ என்று அவன் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தான். தனது உணவை ஒருபையில் வைத்து, அதைத் தன் தோளில் தொங்கவிட்டிருந்தான். அந்தப் பையில் அவனது கத்தியும் குழலும் இருந்தன. அவன் ஒரு கொம்பைக் கொண்டு பசுக்களை தூரத்திலிருந்த மேய்ச்சல் நிலத்துக்கு ஒட்டிச் சென்றான். மேய்ச்சல் தளம்

.


Read More


இதய அஞ்சலி - காரை ஆடலரசன்

மாலை மணி 7.00. நான் அறைக்கதவைச் சாத்தி மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் என் மனைவி வைதேகி மெல்ல கதவைத் திறந்து……” கோயிலுக்குப் போகனும்ங்க…..” தயக்கமாய்ச் சொன்னாள். எனக்குக் கோயில் பிடிக்காது. சாமி கும்பிடுபவனில்லை. அதனால் என் மனைவி உள்ளூரில் உள்ள எல்லா கோயிலுக்கும் என் தயவில்லாமலேயே நடந்து சென்று பூசை புனஸ்காரங்கள் முடித்து தரிசித்து வருவாள். இன்றைக்கு இவ்வளவு தாமதமானதற்குக் காரணம் வீட்டில் திடீர் விருந்தாளி. என் நண்பன் சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று குடும்பத்தோடு மதியம்

.


Read More


மாயமாய்ப் போன படகோட்டி - முனைவர் ஆ.சந்திரன்

கவண்கற்களில் இருந்து வெளியேறும் கல் அந்தரத்தில் பறப்பது போலவும் அக்கல் செல்லும் திசையில் ஒரு புலி கடுங்கோபத்துடன் இருப்பது போலவும் பெரிய கல்லில் செதுக்கபட்டிருந்த சிதைந்த நிலையில் இருந்த அந்தப் புராதான சிற்பத்தைப் பார்த்து வாய்ப்பிளந்து நின்றான் இளம்பருதி. சிற்பத்தினருகே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அத்தகைய அரிய காட்சியை அதற்கு முன் பார்க்காத வியப்பு அவனை மெய்மறக்கச் செய்திருந்து. “மலையில் தோன்றி கடலில் கலக்கும் அந்த ஆற்றின் பாதையின் நடுப்பகுதியில் கரைக்கு இருமருங்கிலும் ஏராளமான வீடுகள்

.


Read More


புத்திசாலி குரங்குகள் - ஸ்ரீ.தாமோதரன்

வணக்கம் குழந்தைகளே ! இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன! எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும் வாலு பெரிசா குரங்கு குட்டிக்கு இந்த வால் பெரிசா…? அடிக்குது பாரு கரணம், ஐசைலக்கடி அம்மா…ஐசைலக்கடி அம்மா.. பாருங்கள் குரங்கு போகிறவர்களை எல்லாம் எப்படி வம்புக்கு இழுக்கிறது என்று பாருங்கள்.. அடடா தலையில் வாழை பழத்துடன் நடந்து போகையிலே கூடையில் உள்ள பழத்தை எடுத்து போகிறதே அந்த அம்மா

.


Read More


கரை ஒதுங்கிய காற்று - பா.அய்யாசாமி

தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே ஒரு கல்யாண மண்டபமும் கட்டி முடிச்சாச்சு, நீதான் கூட இருந்து நல்லபடியா என் பொண்ணோட திருமணத்தை முதல் திருமணமா அந்த மண்டபத்திலேயே நடத்தி கொடுக்கனும் அம்மா! பத்திரிக்கையை தன் குலதெய்வமான மாரியம்மன் சன்னதியில் வைத்து மனதுருக வேண்டினார், குடும்பத்தாருடன் வந்திருந்த சீனி என்கிற சீனுவாசன். சீனிக்கு பூர்வீகம், வேதாரண்யம் அருகே ஒரு அகத்தியாம்பள்ளி கிராமம், அவர்கள்

.


Read More


பேராசை - எஸ்.கண்ணன்

அது ஒரு சனிக்கிழமை. சென்னை எக்ஸ்ப்ரஸ் மால். காலை பதினோரு மணி. மாதவி தன் கணவன் நரேன் மற்றும் இரண்டரை வயதுக் குழந்தை வருண் ஆகியோருடன் விண்டோ ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள். ஏஸியின் குளிர் இதமாக இருந்தது. வருண் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் எங்கே கீழே வழுக்கி விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் மாதவி அவனை துரத்திக் கொண்டிருந்தாள். வருண் உடனே அங்கிருந்த ஒரு பொம்மைக் குதிரையின் மீது ஏறி

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.


To change your subscription, click here.