This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/04/03/.

சம்பா நாட்டு இளவரசி - மதியழகன் முனியாண்டி

இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம் மாற்றப்பட்டதாலும் பொலிவு இழந்து காணப்படுகிறது. பழைய சென்லாவில் தொடங்கி சம்பா நாட்டின் கீழை பகுதியில் வந்து சேரும் அன்னம் நதியின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது இந்த பழைய சிவன் கோவில். காஞ்சியை தலைநகராக கொண்ட பல்லவர்களின் கட்டட கலையோடு ஒத்திருந்தது இந்த கோவிலின்

.


Read More


சலோ, சலோ! - கடல்புத்திரன்

நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர். அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! மற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு…எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது… எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து வீடுகளிற்கு வயரிங், பிளமிங்… செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர்

.


Read More


விண்வெளியில் பெண்கள் - கணேஷ் மாணிக்கா

ஒரு சயன்ஸ் மிஸ் மாணவிகளைப் பார்த்து, டோஸ்டுமாஸ்டர்ஸ்-யின் டேபிள் டாபிக்ஸ் பாணியில், “கேள்ஸ், சந்திரனுக்கு போக உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைத்ததாக வைச்சுக்கோங்க. ஆனா, ஏதாச்சு ஒன்னு இல்ல ஒருத்தர் மட்டும் நீங்க கூட்டிட்டுபோலாம். அப்படின்னா, யாரை இல்ல எதை எடுத்துட்டு போவீங்க”. இதற்கு முதல் மாணவி “மிஸ், இன்னைக்கு காதலர் தினம். அதனால நான் என் பாய் பிரண்டுயை கூட்டிட்டு போவேன்.” வகுப்பறையில் ஒரே சிரிப்பு. கடுப்பான சயன்ஸ் மிஸ், மாணவியை பாத்து, “ஏன், காத்து

.


Read More


காத்திருப்பு - என்.ராஜேஸ்வரி (அறிமுகம்)

என்னுடைய பெயர் ராதா.நான் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஒரு மாதங்களே ஆன நிலையில், முதல் முறையாக விடுமுறைக்காக வீட்டிற்க்கு செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தும் கிடைத்தது. அவசர அவசரமாக பேருந்தில் இடம் பிடிக்க சென்றேன். அதிர்ஷ்டவசமாக இடமும் கிடைத்தது. ஆனால் மனதில் தயக்கம்.அந்த இடத்தில் அமரலாமா ? என்று. அது மூவர் அமரும் இருக்கை,அந்த இருக்கையின் ஜன்னல் ஒரம், ஒரு 24 வயது உடைய ஆண்

.


Read More


சிருஷ்டி - ப.மதியழகன்

“உங்களுக்கு ஆயுசு நூறு சார்” என்றான் மெக்கானிக். நூறு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இவர் பேருக்கு தலையாட்டிக் கொண்டு சிரித்து வைத்தார். வாங்குற சம்பளத்துல பாதி வண்டிக்கே போய்விடுதே என எண்ணிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். வரும் வழியில் கயல்விழியை நினைத்துக் கொண்டார் வரதுப்பிள்ளை. இறங்கும் முன் ஓடிவந்து பையைத் துழாவுவாள். பிள்ளை ஏமாறாதிருக்க ஏதாவது வாங்கிப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டவராய், பகவான் ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தி

.


Read More


மாயமாய்ப் போன படகோட்டி - முனைவர் ஆ.சந்திரன்

கவண்கற்களில் இருந்து வெளியேறும் கல் அந்தரத்தில் பறப்பது போலவும் அக்கல் செல்லும் திசையில் ஒரு புலி கடுங்கோபத்துடன் இருப்பது போலவும் பெரிய கல்லில் செதுக்கபட்டிருந்த சிதைந்த நிலையில் இருந்த அந்தப் புராதான சிற்பத்தைப் பார்த்து வாய்ப்பிளந்து நின்றான் இளம்பருதி. சிற்பத்தினருகே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அத்தகைய அரிய காட்சியை அதற்கு முன் பார்க்காத வியப்பு அவனை மெய்மறக்கச் செய்திருந்து. “மலையில் தோன்றி கடலில் கலக்கும் அந்த ஆற்றின் பாதையின் நடுப்பகுதியில் கரைக்கு இருமருங்கிலும் ஏராளமான வீடுகள்

.


Read More


13ஆம் இலக்க வீடு - பொன் குலேந்திரன்

எனக்கு எண் ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்தவர் என் தந்தை சிவராசா. உலகில் வாழும் பலரும் 13 என்ற எண்ணில் வீடுகளையோ, அல்லது வீட்டின் படிக்கட்டுகளையோ கூட அமைப்பதில்லை . சில வைத்தியசாலைகளில் ஒரு வார்ட்டில் 13 ஆம் நம்பர் கட்டில் இருப்பதில்லை. அவ்வளவுக்கு ஏன் அலுவலகங்களையும் கூட அந்த இலக்கத்தில் அமைப்பதில்லை. ஏன் என்றால் அது அபசகுன எண்ணாகவே பலரால் கருதப்படுகிறது என்று என் அப்பா சொல்லுவார். எனது பிறந்த தினத் திகதியில் வரும் எண்களின் கூட்டுத்தொகையின்

.


Read More


எல்லாம் கணக்குத்தான் - ஸ்ரீ.தாமோதரன்

கண் விழித்த எனக்கு, ஒரே கும்மிருட்டாகவும், கண்களின் எதிரே பூச்சி பறப்பது போலவும், எங்கும் ஒரே கூக்குரல் சத்தம் மட்டுமே கேட்டது. தலையை உயர்த்தி பார்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை, உயிர் போகும் வேதனைதான் இருந்தது. இப்படி படுத்திருப்பதற்கு உயிர் போயிருக்கலாம என்ற எண்ணம் உதித்தது.கூடாது, மனதை விட்டு விடக்கூடாது, உதவிக்கு யாராவது வருவார்கள், சிறிது சத்தம் இட்டு பார்ப்போம் என்று எண்ணி “உதவி” “உதவி” என்று வாய் விட்டு கூவினேன், எப்படி கேட்கும்? என்னைப்போல் ஒரு

.


Read More


அச்சம் தவிர் - பா.அய்யாசாமி

திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்….. மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்…. அமைச்சர் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்க, மோப்ப நாய் சகிதம் காவலர்கள், கட்சித் தொண்டர்கள் ,பொது மக்கள் சைரன் ஒலிக்க வாகனங்கள் என ஏகக் கூட்டம். காவல்துறை மேலதிகாரி வருகை, விசாரணைகள்,அதிகாரம் என அல்லோகோலப்பட்டது. எப்படி நடந்திச்சு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? பாதுகாப்பு காவலர்கள் யார், யார்? அவங்க எங்கே போனாங்க? கூட இருந்த தொண்டர்கள் எங்கே? என கேள்வியால்

.


Read More


இளமை ரகசியம் - எஸ்.கண்ணன்

“மாமி, நெஜமாவா சொல்றீங்க ஒங்களுக்கு எழுபது வயசுன்னு?” அலமேலு நூறாவது தடவை இந்தக் கேள்வியை வேதவல்லி மாமியிடம் கேட்டிருப்பாள். “ஆமாண்டி, எனக்கு இந்தச் சித்திரை வந்தா எழுபது வயசு முடியறது.” “நம்பவே முடியலை மாமி.” “ஒன்னோட பெரியம்மா மதுரம் இருக்காளே, அவ என் கூட நடுத்தெரு பள்ளிக் கூடத்துல ஒண்ணா படிச்சா… அதுல இருந்தே தெரிஞ்சுக்க என் வயசை.” “என் பெரியம்மா யார் கூடத்தான் படிக்கலை சொல்லுங்க? அவங்கதான் ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ரெண்டு ரெண்டு வருஷம் சீட்டைத்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.