Title சிறுகதைகள் செய்திமடல்
  பெப்ரவரி 2014 / மடல் #4
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் ஒவ்வொரு மாதமும் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திருமதி.கலைச்செல்வி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் உயிரெழுத்து, குங்குமம், அமுதசுரபி, கனவு, தினமலர், கணையாழி, புதிய கோடங்கி போன்ற இதழ்களில் வெளி வந்துள்ளன. எனது கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

ஜனவரி 2014 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • புரியாதது - சுதாராஜ்
  • பிரம்மாக்கள் - உஷா அன்பரசு
  • இணையம் இணைத்தது - எம்.இந்திரானி
  • போர்க்களம்! - பாவண்ணன்
  • பூப்பும் பறிப்பும் - நவஜோதி ஜோகரட்னம்
  • வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு! - திலகபாமா
  • எல்லாம் இழந்தபின்னும்…
  • தீதும் நன்றும்
  • நான் நீங்கள் மற்றும் சதாம் - ஆதவன் தீட்சண்யா
  • வண்டிற்சவாரி! - அ.செ.முருகானந்தன்
  • லைஃப் ஸ்டைல்- புதியமாதவி
  • விடை பெறுதல் - கடல்புத்திரன்
  • கனகலிங்கம் சுருட்டு - குரு அரவிந்தன்
  • அகதியும் சில நாய்களும் - சுதாராஜ்
  • கன்வார் - நா.முத்துநிலவன்
  • நாவலுக்கான 23 குறிப்புகள் - கிருஷ்ணமூர்த்தி
  • இழப்பு - ம.நவீன்
  • காந்திபுரத்து ராமுக்கண்ணு - நா.முத்துநிலவன்
  • குஞ்சானியின் டாட்டா - நா.முத்துநிலவன்
  • பூந்தளிர்க் காலம் - சபிதா இப்ராகிம்
  • அவள் பெயர் பூவெழினி - சுபத்ரா
  • பணம் காட்டும் நிறம் - விஜி சுஷில்
  • லிட்மஸ் நிறம் காட்டினால்…. - சொ.பிரபாகரன்
  • வழிபாடு - ஆனந்தி
  • குணமாக்கும் அன்பு - கிறிஸ்டஸ் செல்வகுமார்

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
கள்ளநெருப்பு - விஜயலட்சுமி ஸ்ரீதர்
“எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்..." டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி கதவுகளை அறைந்து மூடினான். சேரில் அமர்ந்து கால்களை நீட்டி பொத்தானை அமுக்கிவிட்டு ஜன்னலை லேசாய் திறந்து விட்டான். சேர் நீண்டு படுக்கை ஆனது. மெல்ல கண்களை மூடி படுத்துக் கொண்டான். மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 

‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்….அகிலன்

கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில் ஐயமில்லை.

வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தின் ஒரே ஒரு சுழிப்பு, உணர்ச்சிப் பெருக்கின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஒன்று போதும் சிறுகதைக்கு. மேலும் படிக்க...

உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல தளம். என் முதல் சிறுகதை இன்று ப்ரசுரிக்கப் பட்டது. இதனைச் செய்ய நான் எடுத்துக் கொண்ட  முயர்ச்சிகள் வெகு சுலபமாகவும், எளிமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள். - கபாலி.

எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரும் ஊக்கம் கொடுத்திடும் தளம்... சிறப்பான இந்த முயற்சியை மனதார பாராட்டுகிறேன்... இன்னும் பல உயரம் இந்த தளம் சென்றிட வாழ்த்துகள்...விஜய் விக்கி

சிறுகதை பற்றி

 

சில குறிப்புகள்:

சென்ற மாதம் பார்வையிட்டோர்:27,747


மொத்தம் பார்வையிட்டோர்:
317,235

சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:117,897

மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,544,689

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.