This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/21/.

அது ஒரு “கறி”க் காலம்! - வினோத்சந்தர் (NEW)

முந்தாநாள் தான் இந்தியாவில் இருந்து வந்தேன். இந்த இந்தியா பயணத்தில் போய் இறங்கிய முதல் நாள் காலையில் இட்லி குடல் குழம்புடன் ஆரம்பித்து , பயணத்துக்கு முந்தைய தினம் மாரியம்மன் பொங்கலும் , கறி விருந்தும் என்று முடிந்த காலம் முழுவதும் கறிக்காலமாக இருந்தாலும் ( அதிலும் இந்த பொங்கல் வைத்து குழைந்து போன வெள்ளை சாப்பாட்டில் அப்படியே எலும்புக் குழம்பை பிசைந்து அடிப்பது தனி சுவைத்தான் ) , அதற்கும் மேல் என்ற அனுபவத்தை தந்த

.


Read More


மேகா அழகிய மனைவி - பொ.கருணாகரமூர்த்தி

ராம்குமாருக்கு வேலைபோய் மூன்று மாதங்களாகின்றன. அவன் இழந்தது மந்திரிப்பதவியோ, அல்லது அவன் ஒரு நிலப்பிரபுவின் பிள்ளையோ அல்ல. ஒரு சாதாரண உயிரணிகச் சாரதி (ஆம்புலன்ஸ்). அவனது மாதாந்த ஊதியமே அவன் குடும்பம் வதியும் இரண்டறை வீட்டின் வாடகைக்கும், அரிசி காய்கறி, உப்புப்புளி, குழம்புக்கும், குழந்தைகளின் உடுப்பு, லக்ரோஜன் / செறியல் (தானிய) உணவுகள், மருத்துவச் செலவுகளுக்குந்தான் அத்தாப்பத்தியமாயிருக்கும். (மட்டுமட்டாயிருக்கும்.) அந்த ஒரே வருமானத்தையும் இழப்பதென்பது அவஸ்த்தையிலிருக்கும் ஒரு நோயாளியின் உயிர்வளிக்குழாயைப் பிடுங்குவதைப்போல. அவன் சகி மேகா அழகி,

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

அத்தியாயம்-23 | அத்தியாயம்-24 நடராஜனுக்கு கமலா போ¢ல் இன்னும் நம்பிக்கை வரவில்லை.’இவள் இப்படித் தான் சொல்லுவா.நாமும் ஏமாந்து போய் உண்மை காரணத்தை சொல்லி விடுவோம்.உண்மை காரணம் தொ¢ஞ்சவுடன் பூகம்பம் தான் வெடிக்குமே ஒழிய, இவள் குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ள மாட்டா.நாமே ஏமாந்துப் போய் இவ கிட்ட மாட்டிப் போம்.இவ கேப்பதை உண்மைன்னு நம்பி நாம் உண்மையை சொன்னா வேறே வினையே வேணாம்.உண்மைக் காரணத்தை சொல்லாமல் இருந்து வருவது தான் சரி’ என்று எண்ணி மனதில் யோஜனைப்

.


Read More


அழகோவியம் - பா.அய்யாசாமி

விழா மேடையில், சென்னை ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் பெரியவர்கள் வீற்றிருக்க, அரங்கமே நிறைந்து கிடந்தது. ஓவியத்துறை ஜாம்பவான்கள் பலர் கூடியிருக்க அகில இந்திய அளவில் ஓவியம் வரைவுப்போட்டி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கபடும் நேரத்திற்காக அனைத்து மாநில மாணவர்களும் தம் தம் படைப்புகளை காட்சிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். ஆனால் என் மனமோ பின்னோக்கி மூன்றாண்டுகளுக்கு முன் சென்றது. கவிதா, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளைக்கு மருத்துவரிடம் சொல்வோம், ஏதாவது அலர்ஜியாகிருக்கும் பயப்படாதே! என தேற்றினாள் கவிதாவின்

.


Read More


தாய்க்கே……தாயுமானவன்! - துடுப்பதி ரகுநாதன்

நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! கதை படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு என்று நினைத்துத் தானே கதைகளை தேடித் தேடிப் படிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்! அது சுவாரஸ்யமான விஷயமாக மட்டும் இருக்காது. உங்களை ஒரு நிமிஷம் நிறுத்தி, சிந்திக்க வைத்து விடும்! நான் சொல்லப் போவதை நீங்கள் கதையாக எடுத்துக் கொண்டாலும் சரி, செய்தியாக எடுத்துக் கொண்டாலும் சரி, உங்களை சிந்திக்க வைத்தால் சரி! எங்க

.


Read More


சமூகத்தீ - மயிலம் இளமுருகு

சில்லென்ற காலைப் பொழுது ஆங்காங்கே பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்தன. இதமான குளிர் காலை ஆலமரத்தின் அடியில் அஜந்தா ஓவியம் போல் அழகான ஒரு குடிசை வீடு. உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது ஏ …சின்னப் பொண்ணு அங்க என்ன செய்ற ….என்றது, வேறு யாருமில்லை சின்னப்பொண்ணுவின் அம்மாவினது குரல்தான் அக்குரல். நான் வாசலில் கோலம் போடறேம்மா என்றாள். சரி, சரி, கோலம் போட்டது போதும் உள்ளே பாத்திரம் வேற கழுவாம இருக்குது. எல்லாம் அப்படியே

.


Read More


மஞ்சள் கோடுகள்… - மு.சிவலிங்கம்

செல்வி..! பத்து மணியாச்சு.. படிச்சது போதும்.. படுக்க போங்க செல்லம்..! “இன்னும் கொஞ்ச நேரம்மா..!” “காலையில நேரத்தோட எழும்ப வேணாமா..?” அம்மாவின் நச்சரிப்போடு செல்வி படுக்கைக்குப் போனாள். “கடவுளே..! கடவுளே..! இந்த கொலஷிப் டெஸ்ட் வச்சானுங்களே பாவிக..! புள்ளைக மெழுகுவர்த்தியா உருகுதுக… ச்சே… ச்சே..!” மஞ்சுளா வீட்டைக் கூட்டிக் கொண்டே முனு முனுத்தாள். மஞ்சுளா படுக்கைக்குப் போன மகளை மீண்டும் கூப்பிட்டாள். பால் கலக்கிக் கொண்டு ஓடினாள். மகள் குடித்து முடித்து ¸ அம்மாவுக்கு முத்தம் கொடுத்து

.


Read More


புத்தாண்டு சுற்றுலா - ஸ்ரீ.தாமோதரன்

ஜான், ரமேஷ், முஸ்தபா,எழில், இவர்கள் அனைவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்து மற்றும் ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அருகருகே குடியிருக்கிறார்கள். அவர்களும் குடும்ப நண்பர்களாக அந்த குடியிருப்பில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் பள்ளிக்கு தினமும் அவரவர் சைக்கிள்களிலே சென்று விடுவார்கள். முஸ்தபா ஒரு நாள் தனது நண்பர்களிடம் வர்ற புத்தாண்டு அன்னைக்கு என்ன புரோகிராம் வச்சுக்கலாம்? என்று கேட்டான். ரமேஷ் ஏதாவது நல்ல பிக்சர் பார்க்க போகலாம் என்று

.


Read More


சூரியனும் சூரியகாந்திகளும்…- காரை ஆடலரசன்

‘என் முடிவு நடப்பு சரியா ?’ எனக்குள் யோசனை உறுத்தல். நடந்து கொண்டே நடந்தது நினைத்தேன். நேற்று மாலை மணி ஆறு. நானும் எதிர் வீட்டு நண்பரும் என் வீட்டு வராந்தாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். உள்ளே பையன்கள் படித்துக் கொண்டிருந்தாhர்கள். பெரியவன் நிர்மல் எட்டாம் வகுப்பு. அடுத்தவன் விமல் ஐந்தாம் வகுப்பு. பக்கத்துப் பேட்டையில் வசிக்கும் பெண்மணி. பரட்டைத் தலை, அழுக்கு உடை தோற்றம் வாசல் கேட்டருகே வந்தவள் நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து உள்ளே வரத் தயங்கி

.


Read More


இல்லாள் - எஸ்.கண்ணன்

“சாப்பிட வரலாமா மரகதம்..?” சபரிநாதன் கூடத்தில் நின்றுகொண்டே, சமையல் அறையில் சுறுசுறுவென இருந்த மனைவியை அன்புடன் கேட்டார். . “வரலாமுங்க… தோ வந்துட்டேன்.” சபரிநாதன் பெரிய பெருமூச்சுடன் சாப்பாட்டு அறைக்குப் போய் டேபிளின் முன்னே நாற்காலியில் அமர்ந்தார். மரகதம் அவசர அவசரமாக நுனி வாழை இலையை போட்டு தண்ணீர் எடுத்து வைத்தாள். “பெருமாளே” என்றபடி இலையை டம்ளர் தண்ணீரால் துடைத்துக்கொண்ட சபரிநாதன், சமைத்து எடுத்து வைத்திருந்த பாத்திரங்களைப் பார்த்தார். கடைந்த பருப்புக் கீரை; தக்காளி ரசம்; சிறு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.