This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்:http://www.sirukathaigal.com/2019/02/18/.

ராஜாராமன் ரவிக்(கை) மாற்றின வரலாறு - ஆர்.குருமூர்த்தி

ஆதௌவ்….. விடியற்காலை ஒன்பது மணிக்கு மலர் ஆபிஸுக்கு வந்தால் ரொம்ப முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்… “ஹாய் …மலரு.. என்ன பல்லுவிளக்காம ஆபிஸ் வந்துட்டியா..” “சும்மா இர்ரா உனக்கு எப்பொவும் கேலி ..ராத்திரி பூரா உன்கூட பேசியே ஆகனும்னு ஒரே ஆத்திரம்…” ” ஆஹா உனக்கு இப்பிடி ஒரு யொகமாடா பயலே …சரி..சான்ஸை விடாதே மலரு இன்னைக்கே ஒடிப்போகலாம்….. என்ன கண்ணம்மா..பாரு கொடைக்கானல்ல எனக்கு ஒரு ரிசார்ட்டு இருக்கு..ஊட்டின்னா இன்னம் சௌகரியம்…உன் வசதி எப்பிடி..”. “ஏன்டா உனக்கு

.


Read More


இரண்டாவது அத்தியாயம் - தாரமங்கலம் வளவன்

தேன் மொழிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள் அவனுக்கு. ஹைதராபாத்தில் கல்யாணம் ஆன புதிதில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து மூன்று வருடம் அவர்கள் இருவரும் வாழ்ந்ததை நினைவு படுத்தி, அங்கு நம் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றாள் அவனிடம். சென்னையில் அவர்கள் இருந்ததும் வாடகை வீடு தான். அதில் தான் அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன. பிந்துவை அவன் பார்த்த பிறகு தேன் மொழியை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டான். ஆனால் தேன்மொழி அப்போது நடந்து கொண்டது,

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ நம் வூட்லே எவ்வளவு வேலைங்க செஞ்சு வந்தா.ஒரு சின்ன பொருளைக் கூட அவள் திருடினது இல்லே.அப்படி பட்ட ராணியின் குழந்தை நாம வளக்காம அனாதை இல்லத்தில் சேப்பது சரி இல்லை கமலா” என்று மறுபடியும் குழந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான் நடராஜன்..“நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரிங்க.நான் இல்லேன்னு சொல்லலலே.அவ சாகறப்ப ‘இந்த குழந்தை யை நாங்க வளக்க மாட்டோம்.நாங்க

.


Read More


இதுதான் கைமாறு என்பதா? - இரா.சடகோபன்

சந்திரன் தன் மேற்படிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க மிகுந்த சிரமப்பட்டான். அவன் எவ்வளவுதான் படிப்பில் ஆர்வமாக இருந்து வகுப்பில் முதல் தர மாணவனாக வந்த போதும் அவன் தாய் தந்தையரால் அவனை மேலும் படிக்க வைக்க முடியவில்லை. அப்போதுதான் அந்த அறிவித்தலை அவன் தற்செயலாகப் பார்த்தான். தங்கள் உற்பத்திகளை வீடு வீடாக சென்று பட்டுவாடா செய்ய இளவயதினரின் சேவை தேவைப்படுகின்றதென்ற சுவரொட்டி அறிவித்தல் தெருவோர சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. பகுதி நேரமாகவும் அதனை செய்யலாம் என்றிருந்ததால் பாடசாலை முடிந்த பின்னரும்,

.


Read More


பிசாசக்கை - எஸ்.எஜ்.எம்.ரபிதீன்

அன்றொரு மதியம். புழுக்கம் கதகதப்பை தரவும், கடலோரமாக சென்று சற்று இளைப்பாறலாமென எழுந்து பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். எங்கள் வீட்டிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் வங்கக்கடலின் விளிம்பவள் நீல நிறத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கடல் அருகில் அதன் கரையோரமாக நெடு நெடுவென வளர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசையாகி நிற்கும் சவுக்கு மரங்கள். அதன் நிழலோடு ஒற்றை வழி பாதை ஒன்று. அந்த பாதையில் மெதுமெதுவாக பைக்கை ஓட்டிச் செல்லும்போது மெல்லிய- சில்லெனும்

.


Read More


மனிதநேயன் - மயிலம் இளமுருகு

பகலெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தான் பிரபு. சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான். ஆனால் தூக்கம் வராமல் புற உலகத்தைப் பற்றி எண்ணத் தொடங்கினான். அவனுக்குள்ளாகவே பலவாறு பேசிக் கொண்டான். என்னப்பா! உலகம் இது. நான் நன்றாகப் படித்திருந்தும் இன்னும் ஆபீசில் கிளார்க்காகவே வேலை செய்கிறேன். ஆனால் என்ன விட படிப்பில் குறைந்தவன் இனியன். அவன் மேனஜராக வேலை செய்கிறான். என் வாழ்க்கைக்கு விடிவு காலமே வராதா? நான் இறுதிவரை ஒரு கிளார்க்காகவே

.


Read More


வெந்து தணிந்தது காலம்… - மு.சிவலிங்கம்

அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக

.


Read More


கூட்டுறவே நாட்டுயர்வு - ஸ்ரீ.தாமோதரன்

அரச்சலூர் என்னும் கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தில் ஏராளமான வீடுகள் இருந்தன.அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் அந்த ஊரில்,ஆறுகளோ குட்டைகளோ இல்லை. கிணற்றை தோண்டித்தான் நீர் எடுத்து குடி நீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவர். வசதியற்ற விவசாயிகள் மழை நீரை நம்பியே இருந்தனர்.மழை பெய்ய தவறி விட்டால் அந்த போகம் அவர்களுக்கு விளையாமல் போய் விடும். இதனால் வறுமை அவர்களை வந்து சூழ்ந்து கொள்ளும். அந்த கிராமத்தில் கஞ்சப்பன் என்னும் ஏழை

.


Read More


வெளிநாட்டு வேலைக்காரி…! - காரை ஆடலரசன்

அறையில் படுத்திருந்த தினகருக்கு உள்ளமெல்லாம் தித்திப்பு. நான்கு வருட இடைவெளிக்குப் பின் முதலிரவு ! வனிதா இன்று மதியம்தான் வீடு வந்து சேர்ந்தாள். எட்டு, பத்து வயது ராமு, கோமு குழந்தைகளுடன் கார் எடுத்துக் கொண்டு சென்று சென்னை விமான நிலையத்திலிருந்து அவளை அழைத்து வந்தான். அவளுக்குத் துபாயில் வேளை. கை நிறைய பணம். குழந்தைகளுக்கு விதவிதமான துணிமணிகள், விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள். கணவனுக்கும் பேண்ட், சட்டைகள். துணி வகையறாக்கள் அள்ளி வந்திருக்கிறாள். நாலு வருட ஏக்கம்…

.


Read More


தூறல்கள் - எஸ்.கண்ணன்

திம்மராஜபுரம். மாலை நான்கு மணி. மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது. வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல் ஆரம்பிக்கும் முன் வீடு திரும்ப எண்ணி வேகமாக நடந்தார். விறுவிறுவென வேகமாக நடந்து அவர் குடியிருக்கும் நெடிய தெருவில் பிரவேசித்துவிட்டார். தெரு முனையில் இருந்தே சிதம்பரநாதன் பார்த்துவிட்டார். கோட்டைசாமியின் மகள் காந்திமதி அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு தலைசீவி ஜடை போட்டுக் கொண்டிருந்தாள். காந்திமதியும், சிதம்பரநாதனை தூரத்தில் வரும்போதே கருட பார்வை

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.