This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/02/02/.

பால் வியாபாரி - அசோகன் குப்புசாமி

  அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன. அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை. அப்படி வியாபாரம் செய்து வீட்டினை நல்ல வசதியாய் கட்டிக்கொண்டான். வசதி வந்தவுடன் பசுபதிக்கு பெண் தர அந்த ஊரில் உள்ளவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் பெண்ணை தர முன்வந்தார்கள். ஆனால் பசுபதிக்கு உள்ளுர்

.


Read More


நானும் தண்டம் தான்! - பி.விமல் ராஜ்

 அந்த காலை நேரத்தில் வழக்கம் போல G70 பஸ் கூட்டமாக தான் இருந்தது. விஜய்க்கு பஸ்சில் போவதே கடுப்பு; அதுவும் கூட்டமாக இருக்கிறது என்றால் இன்னும் கடுப்பு தான். தன் அம்மா வள்ளியை முன்னால் எற சொல்லிவிட்டு, அவள் உள்ளே முண்டியடித்து போகும் வரை பார்த்துவிட்டு, இவனும் பின்புற வழியாக ஏறி கொண்டான். உள்ளே போக இடமில்லை. நான்கு பேரோடு ஐந்தாவது ஆளாய் கடைசி படிக்கட்டில் தொத்தி கொண்டான். “ரெண்டு வடபழனி..” என பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கும் கமலாவுக்கும் லீவு. குழந்தைக்கு மூனு மாசமாகி விட்டதால் அன்று சாயங்காலம் பீச்சுக்குப் போய் வர முடிவு பண்ணி ஒரு ‘கால் டாக்ஸி’ எற்பாடு பண்ணினான் நடராஜன். எல்லோரும் கிளம்பி முதலில் முருகர் கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணி விட்டு, பறகு ஹோட்டலுக்குப் போய் டிபன் வாங்கி சாப்பிட்டு விட்டு,அதே ‘கால் டாக்ஸி’ யில் பீச்சுக்குப் போனார்கள்.மெல்ல மணலில் நடந்து எல்லோரும் ஒரு நல்ல இடத்தில் வந்து உட்கார்ந்துக்

.


Read More


முறியாத பனை! - சந்திரா இரவீந்திரன்

 நீண்ட காலமாளிணித் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாளிணிப் பரபரப்பு! சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாளிணிக் கூடிப் பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்! சப்தங்கள் யாவும் ஓளிணிகிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெளிணியின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்! சிலசமயம் வயிற்றைக் குமட்டும் … பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக

.


Read More


வெற்றி நிச்சயம்! - பானுரவி

 சாரதா கல்விச்சாலை களை கட்டியிருந்தது. பேராசிரியர் நமச்சிவாயத்தின் முப்பத்தியேழு ஆண்டு சேவை பூர்த்தியடைந்து அவருக்குப் பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அரசாங்கம், அவருக்கு ‘நல்லாசிரியர்’ விருது அளித்ததைப் பாராட்டிக் கலெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையேற்று உரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு ஆகியிருந்தது. தொலைக்காட்சியில் பேராசிரியரின் சிறப்புப் பேட்டி தொடங்கியது…. “ஐயா! தங்களின் அனுபவம் …. கடமையாற்றி விடைபெறும் இத்தருணத்தில் எவ்வாறு உணருகிறீர்கள்?” “முதலில் இந்த எளியவனின் சிறிய சேவைக்கு இடமளித்த சாரதா கல்விச்சாலைக்கு எனது நன்றி! மாணவ

.


Read More


அன்பை பங்கு போடுபவர்கள் - இரா.சடகோபன்

 இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம். நான் தூங்கும்போது அம்மாவுடன் ஒட்டிக்கொண்டுதான் தூங்குவேன். அவளது முதுகுப்புறம் ஒட்டிக்கொண்டு, வலது கையால் அவள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்வேன். சிலவேளை அவள் வயிற்றைத் தடவிப் பார்க்க வேண்டும் போல் தோன்றும். அம்மாவின் வயிறு வாழைத்தண்டு போல் மிருதுவாக இருக்கும். அது எவ்வளவு சுகமானது என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். அந்த வயிற்றுக்குள் இருந்துதான் நான்

.


Read More


திக்குத் தெரியாத காட்டில் - நவஜோதி ஜோகரட்னம்

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள். புதிதாக நாட்டுக்கு வந்த புஸ்பா மூலையில் உள்ள கதிரையில் முழுசியபடி உட்கார்ந்து மூளையைப் பிசைந்துகொண்டிருந்தாள். கதவின் மணியோசை கேட்டது. அந்தச் சிறிய அறையினுள் குமைந்திருந்து பேசிக்ககொண்டிருந்த நண்பர்களைக் ‘கொஞ்சம் அமைதியாக இருந்து கதையுங்கோ’ என்று கேட்டுக்கொண்டான் மகேந்திரன். அகதியாக ஆரம்பத்தில் வந்து அடியுண்டு எழும்பியவர்தான் இந்த மகேந்திரன்;. நமது நாட்டில் இருந்து அரசியல் தஞ்சம்கோரி வருபவர்களுக்கு

.


Read More


திட்டமிட்டு வேலை செய்தால் - ஸ்ரீ.தாமோதரன்

 துறையூர் என்னும் நாட்டை மகதவர்மன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் ஏராளமான படை வீரர்கள் இருந்தனர்.அத்ற்காக மற்ற நாட்டுடன் போர் புரிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அந்த படை வீரர்களைக்கொண்டு உள் நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தினான். இதன் மூலம் நாட்டில் திருட்டு,கொள்ளை போன்ற குற்றங்கள் இல்லாமல் இருந்தன.அதே போல் விவசாயம் செய்யும் நிலங்களை நன்செய்,புன்செய் என பிரித்து அதற்கேற்றவாறு வா¢ வசூல் செய்து அந்த வருவாய் மூலம் மற்ற காரியங்களுக்கு செலவுகள் செய்து

.


Read More


மனிதர்கள்! - காரை ஆடலரசன்

 நண்பர்களில் எத்தனை நிறம் ! பாலுவிற்குள் சின்ன அதிர்ச்சி, யோசனை.! ரகு, ராசு, சிவா, சுப்பு இந்த குறிப்பிடத்தக்க நண்பர்கள் நால்வரில் ரகு நான்கு நாட்களுக்கு முன் பாலுவிடம் வந்தான். ”ஒரு உதவிடா.” பக்கத்தில் அமர்ந்தான். ”சொல்லு ?” ”என் தம்பிக்குத் திருமணம் முடிக்கனும்…” ”தாராளமா முடி.” ”பொண்ணு கையில இருக்கு. ஆனா மாட்டேன்னு சொல்றான்.” ”விபரமா சொல்லு ?” ”கும்பகோணத்துல என் மனைவி சித்தி பெண் ஒருத்தி. பேர் அபிராமி. பட்டப்படிப்பு. தனியார் பள்ளியில் மாசம்

.


Read More


சைவம் - எஸ்.கண்ணன்

 “கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..” “இல்லப்பா கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா எல்லாத்தையும் விட்டுடுவேன்.” “நான் உன்னை மாதிரி சின்ன வயசுல இருக்கும்போது குடிப்பது என்கிறது மிகப்பெரிய அசிங்கம்….கேவலமான விஷயம். ஆனா இப்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து. போததற்கு நாம இருப்பது பெங்களூர் வேற…உன்னோட ஐடி கம்பெனியிலேயே கெட்டுகெதர், பார்ட்டின்னு காரணம் வச்சிண்டு குடிக்கிறீங்க. கேட்டா சோஷியல் ஸ்டாட்டஸ் என்ற சப்பைக்கட்டு…” “……………………” “அதத் தவிர,

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.