This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2019/01/08/.

சுந்தர காண்டம் - ஜே.கே

 “ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவியmekala ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ‘ எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்” பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற

.


Read More


பிரியனின் காதல் கடிதம் - மயிலம் இளமுருகு

 ஒரே ஒரு வார்த்தை சொல் தயவுசெய்து என்று தன்னுடைய போர்வை அங்கும் இங்கும் அசைவதைக் கூட பார்க்காமல், தன்னுடைய உடைகள் கலைந்து இருப்பதையும் கவனிக்காமல், இரு கைகளை மேலே உயர்த்தி கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான் பிரியன். என்ன தூக்கத்தில் புலம்பி கொண்டு இருக்கின்றாய் என்று அவனுடைய அம்மா லட்சுமி கேட்க, அவனுக்கு அப்போதுதான் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. திடீரென எழுந்து என் காலைக்கடன்களைச் செய்யத் தொடங்கினான். காலை

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம்-12 | அத்தியாயம் 13 தனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் வேலை கிடைக்கும் வரை அவன் ஜோதியுடன் இங்கு இருப்பதாயும் வேலை கிடைத்தவுடன் அவன் வீடு பார்த்துக் கொண்டு தனியே போய் விடுவதாயும் அண்ணியிடம் கேட்டுக் கொண்டான். ஒரு வழியாக அண்ணி சம்மதிக்ககவே ஜோதியும் சேகரும் அங்கு தங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்தாள் செண்பகம்.ஜோதி படுத்து இருந்த இடம் காலியாக இருந்து.அவ தலையணை யின் மேல் ஒரு மடித்த காகிதம் இருந்தது. வெளிச்சத்தில் வந்து பிரித்துப் படித்தாள்

.


Read More


குரா- சன்மது

 எங்க போயிட்டான் நம்ம பையன், ‘குரா’ நம்ம கூட தான வந்தான். இப்போ எப்படி தேடரது.” இப்படி தன்னை 99 மில்லியன் வருடங்களுக்கு முன் ஸ்பியல்பர்கின் முலமாக காட்சியளிக்கப்பட்ட டைனாசர்கள் காலத்தில் தன்னை அறிமுகப்படுத்தி, ஒற்றுமை எனும் அச்சாரம் பூசிக் கொண்டு, ‘உழைத்து உண்’ என்ற உவமையை உடுத்திக் கொண்டு, உலகம் சிறியதென்று ஊர்ந்தே உடல் இளைத்து, விலங்கின் ராஜ்ஜியம் கொண்ட , எறும்புகள் இரண்டும் கோவை இரயில் நிலையத்தில் , இரவு 10.00 மணிக்கு திடிரென

.


Read More


பாதியும் மீதியும் - வல்லபாய்

 சற்று இன்னமும் சாய்ந்து கால்களை முன் தள்ளி அந்த சிமென்ட் பெஞ்சில் நன்றாக தலையைச் சாய்த்து நிதானிக்க – இனிமேல் என்ன? பரபரப்புகளுக்கு இனி இடமில்லை. போகும் முன்பாவது எவ்வளவு நிதானமாக நிறைவாக அமர்தலாக ஓய்வாக முடியுமோ அதுதான் இந்த மணித் துளிகளுக்கு தரக் கூடிய மரியாதையாக இருக்க முடியும். ஓடிய காலமெல்லாம் முடிந்தது. ஓட்டம் முடிகிற நேரம்; முடிக்கிற நேரம். இந்த நேரமாவது எவ்விதத் தடைகளும், இடையூறுகளும், தொந்தரவுகளும், கண்காணிப்புகளுமற்ற முழு சுதந்திரத்தின் நிச்சயமாய் இருக்க

.


Read More


சத்தியமே வெல்லும்! - பீர்பால்

 அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒவ்வொருவரும் ஒரு யோசனை கூற, தாவூத் என்பவர் பீர்பாலை அவமானப்படுத்த தன்னிடம் ஓர் அருமையான திட்டம் இருப்பதாகக் கூறினார். “பீர்பாலைப்பற்றி தவறாக எது

.


Read More


நிம்மதியான வாழ்க்கை - ஸ்ரீ.தாமோதரன்

 கணபதியப்பன் அவர்கள் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார். அவர் மனைவிக்கு பயம் பிடித்துக்கொண்டது. இவருக்கு கோபம் அதிகமாக அதிகமாக இரத்த கொதிப்பு அதிகமாகிவிடுமே என்ற பயம்தான். அமைதியாய் இருங்கள், நம்ம பையந்தானே, கொஞ்ச நாள் எல்லாம் சரியாயிடும்.இப்ப அமைதியாய் இருங்கள். முடிந்த வரையில் சமாதானப்படுத்தினாள். சரி சரி என்று வாய் சொன்னாலும் கணபதியப்பன் மனம் மட்டும் வருத்தத்துடனும் கோபத்துடனுமே இருந்தது. கணபதியப்பன் இருந்த இருப்பென்ன? அவர் பதவியில் இருந்த போது அவருக்கு இருந்த செல்வாக்கு அளப்பரியது. விடிந்தால்

.


Read More


மீள்வு - காரைநகரான்

 சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள் ஒளிக்கவேண்டிய வில்லங்கமான நேரம். அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஐம்பது மீற்ரர் தொலைவில் உலாச் செல்லும் பாதை. அந்தப் பதை தெரியாதவாறு சிறிய குன்றும் மரங்களும் மறைப்பாக. இவர்கள் தங்கும் இடத்திற்குப் பக்கத்தால் ஒற்றையடிப் பாதை ஒன்று. அந்த ஒற்றையடிப் பாதையோடு ஒட்டிய மறைவான இடத்தில் இவர்கள் இரகசிய இருப்பு. இப்படி இருப்பதுதான் இன்று

.


Read More


இவர்களும்…- காரை ஆடலரசன்

 நாலைந்து வருடங்களாகத் துணை நடிகையாய் வாழ்க்கை நடத்தும் நித்யாவிற்குள் ரொம்ப நாட்களாகவே… ‘தான் சினிமா நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை!’ என்கிற கஷ்டம். ‘தோழிகள், உறவினர்களிடம் கூட நான் இந்தப் படத்தில் தலைகாட்டி இருக்கேன்!’ என்று சொல்ல முடியாத துக்கம், வருத்தம், அவமானம்.! ‘சினிமாவில் நடிக்க வரும் அத்தனைப் பேர்களுக்குமே கதாநாயக, கதாநாயகி கனவு. அதற்காகத்தான் நிறைய முயற்சிகள், கஷ்டங்கள். அது முடியாமல் போக…முடிவில்தான் துணை நடிகர், நடிகை வாழ்க்கை. ஆடல் பாடல் காட்சிகளில் துணை நடிகர்,

.


Read More


மாமியாரும் மருமகளும் - எஸ்.கண்ணன்

 என்னுடைய அம்மாவும், பாட்டியும் (அப்பாவின் அம்மா) அடிக்கடி போடும் சண்டைகள் மிகவும் பிரசித்தம். இருவருக்கும் புரிதல் என்பது சற்றும் . கிடையாது. இருந்தும் நாங்கள் கூட்டுக் குடும்பத்தில்தான் உழன்று கொண்டிருந்தோம். என்னுடைய அறியாப் பருவத்திலேயே வாயில் விரல் வைத்துச் சூப்பும் பழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. வலது கை பெருவிரலை வாயில் வைத்து சூப்பும் பழக்கம் எனக்கு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பழக்கத்தை என்னிடம் நிறுத்த, என் பாட்டி எத்தனை முயற்சிகள் எடுத்தார்

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2019]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.