This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/19/.

இணை கோடுகள்… - காசாங்காடு வீ.காசிநாதன்

 ஆனந்தியின் வீட்டிற்கு அவளிடம் கூறாமலே திருமண அழைப்பிதழை மதன் கொண்டு செல்கின்றான். வீடு பூட்டியிருந்தது அவனுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதினான். மிகக்குறைந்த அளவில் 25 பேருக்குத்தான் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளேன். அதில் நீயும் அடக்கம். மணமகள் ஆனந்தி என்ற உனது பெயர் இருக்க வேண்டிய இடத்தில் நந்து. அழைப்பிதழ் கொடுத்து, அவசியம் வர வேண்டும் என அழைப்பது தான் நமது மரபு ஆனால் திருமணத்திற்கு வருவது “உனது விருப்பம” .என்று எழுதினான். அழைப்பிதழை

.


Read More


விவாகரத்து - நிலாரவி

 தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் டெல்லி யிலிருந்து சென்னை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது . தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் . ஆனந்த் S-7 கோச்சில் தன் ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டான் . காலியாக இருந்த தன் பக்கத்து இருக்கையைப் பார்த்தான். எப்போதும் அவனுடன் பயணிக்கும் வர்ஷா இன்று அவனோடு இல்லை. அந்த பக்கத்து இருக்கையை வேறு யாரோ முன்பதிவு செய்திருந்தனர். அவனுக்குக் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது .

.


Read More


குழந்தை - ஜெ.சங்கரன்

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 கதவை திறந்து வைத்துக் கொண்டு வெளியிலேயே காத்துக் கொண்டு இருந்தார் சிவலிங்கம். காரிலிருந்து இறங்கினார்கள் எல்லோரும். மெல்ல அப்பாவை கை கொடுத்து இறக்கி அவருக்கு ‘அக்குள் கட்டைகளை’ கொடுத்து மெல்ல அழைத்துக் கொண்டு வந்தான் நடராஜன்.“வாங்க,வாங்க” என்று சொல்லி எல்லோரையும் கையை கூப்பி

.


Read More


தாய்க்கே…தாயுமானவன்! - துடுப்பதி ரகுநாதன்

 நீங்க எல்லோருமே பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விரும்பிப் படிப்பவர்கள் தானே! கதை படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுது போக்கு என்று நினைத்துத் தானே கதைகளை தேடித் தேடிப் படிக்கிறீர்கள்? நான் உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்! அது சுவாரஸ்யமான விஷயமாக மட்டும் இருக்காது. உங்களை ஒரு நிமிஷம் நிறுத்தி, சிந்திக்க வைத்து விடும்! நான் சொல்லப் போவதை நீங்கள் கதையாக எடுத்துக் கொண்டாலும் சரி, செய்தியாக எடுத்துக் கொண்டாலும் சரி, உங்களை சிந்திக்க வைத்தால் சரி! எங்க

.


Read More


கணக்கு - ந.பச்சைபாலன்

 தேவாலயத்தில் ஜெபம் செய்துவிட்டு வெளியே வந்தார் ஜோசப். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ‘தோத்திரம் செய்வேனே இரட்சகனே தோத்திரம் செய்வேனே’ உள்ளே பாடிய பாடல் இன்னும் காதில் ஒலித்தது. அவர் பின்னால் மனைவி மேரி ஏதோ யோசனையோடு வந்தார். வழக்கமாகப் பிள்ளைகளோடு வருவார்கள். மகன்கள் இருவரும் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். மூத்தவன் டேவிட் பினாங்கில். இளையவன் பீட்டர் சபாவில். ஒருவாறாக, பிள்ளைகள் கல்வியில் கரையேறி விட்டார்கள். கல்விக் கடமை முடிந்ததாய் மனம் நிம்மதிகொள்ள வேண்டிய தருணம்.

.


Read More


நாகம் - ம.நவீன்

 பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான். “நாகம் செத்துப்போனத சொல்லிட்டியா?” என்று கேட்கும்போது சாமியின் கைகள் படமெடுப்பதுபோல விரிந்து பின்னர் சுரத்தில்லாமல் விழுந்தது. நீண்ட விரல்களின் மூட்டுகள் மொட்டு மொட்டாகப் பருத்திருந்தன. பக்கிரிக்கு நாகம் அவனை பயமுறுத்தி விரட்ட பூமியை நோக்கி தன் முகத்தை

.


Read More


அகப்பைக் காம்பு - காரைநகரான்

 வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு உணர்ச்சிகளாகக் கோபம், ஆதங்கம், அவசரம், வெறுப்பு என்பதாக இன்னும் பல புற்றில் இருந்து சீறியெழும் கருநாகங்கள் போல் எப்போதும் தலை நீட்டுகின்றன. அலுத்த வாழ்வா? அடைபட்ட வாழ்வா? விடை காணமுடியாத அவஸ்தையுடன் அலையும் வாழ்வா? எங்கோ பறிபோகிவிட்ட எமது சுதந்திரத்தை எண்ணி இங்கே தலை நீட்டும் கருநாகங்களான உணர்ச்சிகளா?.

.


Read More


ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும் - ஸ்ரீ.தாமோதரன்

 “சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த நேரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தது. அது சரி உன் இஷ்டம் நான் கிளம்புகிறேன் எழுந்தாள் கனகா. உன் கணவனை கேட்டதாக சொல், கொஞ்சம் கோபக்காரன் அனுசரித்து போ சொல்லிவிட்டு அவனும் எழுவது போல் பாவனை செய்தான். கிளம்பு என்கிறான், இதை புரிந்து கொண்ட கனகா ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்து காரை

.


Read More


காதல் முடிச்சு! - காரை ஆடலரசன்

 வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில் வாட்டமாக வந்து அமர்ந்தான் அவரின் பெரிய மகன். பெயர் சேகர். வயசு 27. ‘எம்.பி.ஏ. படிப்பு. நல்ல உத்தியோகம். கை நிறைய சம்பளம். ஆனால்… ‘திருமணம் முடிந்து ஆறு மாதம்கூட முழுதாக ஆகவில்லை. எதற்கு வாட்டம்?’- நிமிர்ந்து பார்த்த தணிகாசலத்துக்குள் கேள்வி எழுந்தது. கேட்கவில்லை! “நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசμம்ப்பா…”- கீழ் ஸ்தாதியில்

.


Read More


மெளன தண்டனை - எஸ்.கண்ணன்

 காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே தியாகராஜன் மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தார். மனைவி வத்சலாவின் பெயர் ஒளிர்ந்தது. “இப்பதான் ஆபீஸுக்குள்ள நுழையறேன்… அதுக்குள்ள என்ன போன்?” “உடனே புறப்பட்டு நீங்க வீட்டுக்கு வாங்க…” “வீட்டிற்கா? ஸாரி… நாட் பாஸிபிள்…” “இல்லை நீங்கள் கண்டிப்பாக வந்துதான் ஆக வேண்டும்.” “ஸாரி வத்சு…” “ப்ளீஸ் கிளம்பி வாங்க… நான் ரொம்ப டென்ஷனில் இருக்கிறேன்.” “எதற்காக டென்ஷன்?” “அதை போனில் சொல்ல முடியாது.” “பரவாயில்லை சொல்லு…” “ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க… நிஜமாகவே

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.