Title சிறுகதைகள் செய்திமடல்
ஜனவரி 2014 / மடல் #3
இந்த வாரம்:

வணக்கம்

சிறுகதைகள் - இது உங்களுக்கான தளம். சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.

சிறுகதைகள் செய்தி மடல் இந்த மாதம் முதல் உங்களை தேடி வரும். மறக்காமல் உங்கள் நண்பர்/நண்பிகளுக்கு தெரிவியுங்கள்.

ஆசிரியர் பகுதி

இந்த மாதம் ஆசிரியர் பகுதியில், திரு.உஷாதீபன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1981-ல் எழுத ஆரம்பித்து படிப்படியாக விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது. மேலும் படிக்க..

சிறப்பு கதைகள்

டிசம்பர் 2013 சிறப்பு கதைகள் பகுதியில்:

  • சாப விமோசனம் - புதுமைப்பித்தன்
  • குளத்தங்கரை அரசமரம் - வ.வே.சு.ஐயர்
  • சபாஷ், பூக்குட்டி…! - உஷாதீபன்
  • இலையுதிர்ந்த மரங்கள் - முத்து சுப்ரமணியன்
  • வலி - செய்யாறு தி.தா.நாராயணன்
  • கலைந்த மேகங்கள் - முத்து சுப்ரமணியன்
  • முகங்கள் - தேவராஜ் விட்டலன்
  • ஆச்சி - முத்து சுப்ரமணியன்
  • சிகப்புமழை - அன்னோஜன்
  • காரைக்கால் பேய் - வி.ஜே.பிரேமலதா
  • யார் சுயநலவாதி? - விஜய் விக்கி
  • துருவ சஞ்சாரம் - ஆனந்தி
  • வாரிசு - அன்னோஜன்
  • செத்துப் போ பிரியா..! - கலைவேந்தன்
  • அந்திமம் - இரமணிஷர்மா
  • சிப்பாய் கணேசன் - கவிப்பித்தன்

மேலும் படிக்க...

கதைகளில் ஒன்று
இரைச்சலற்ற வீடு - ரா.கிரிதரன்
லண்டன் வாழ் மக்களின் சந்தோஷங்கள் வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தில் விளையாடும் சிலரது கால்களில் திரண்டுகொண்டிருந்தன. தேன் கூட்டைக் கலைத்தது போல கூச்சலும் குழப்பமுமாக இலக்கை மட்டும் கருத்தில் கொண்டு எங்களைக் கடக்கும் கால்பந்தாட்ட ரசிகர் கூட்டத்துக்குப் புறமுதுகிட்டு ரஞ்சனா வீட்டுக் கதவுமுன் மனைவி ராதாவுடன் நின்றிருந்தேன். மேலும் படிக்க...
 
அறிந்துகொள்ளுங்கள்
 
எப்படி கதைகளை தேடுவது?
இத்தளத்தில் நீங்கள் கதை தேடி கண்டுப்பிடித்து படிப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன, அவற்றை இப்பகுதியில் பார்போம்.
  • கதையாசிரியர் பெயரை கொண்டு தேடலாம்.
  • கதை பதிவு தேதிவாரியாக தேடலாம்.
  • இந்த மாதம், அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கதைகளை படிக்கலாம்.
  • இவை எதுவும் பயன் அளிக்காவிட்டால், எந்த ஒரு வாக்கியத்தையும் கொண்டு தேடுதல் வசதியும் உண்டு.
உங்களுக்கு மேலும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்ப்பு கொள்ளுங்கள்.

சில குறிப்புகள்:
சென்ற மாதம் பார்வையிட்டோர்:33,199
மொத்தம் பார்வையிட்டோர்:292,713
சென்ற மாதம் படிக்கப்பட்ட கதைகள்:134,803
மொத்தம் படிக்கப்பட்ட கதைகள்:1,440,585

தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்து

சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்சி. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு. உலகத்தமிழர்களின் வாழ்க்கையைச் சிறகதைகளின் வழி அரிய கிடைத்த பொக்கிசம். சிறுகதையையை விட வேறெந்த வடிவமும் அத்துணை அழகாய் உணர்ச்சிகளைச்சொல்லமுடியாது என்பதால்தான் அது இன்றும் படிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இதற்கென்று ஒரு இணைய இதழைத் தொடங்கிய தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வரவேற்பிற்குரியது. நூலகத்திற்குச்சென்றோ,நூல்களை வாங்கியோ(எத்தனை தான் வாங்குவது?எப்படித்தான் பாதுகாப்பது?)படிக்கமுடியாதவர்களுக்கு இது வரப்பிரசாதம்.. - வி.ஜே.பிரேமலதா.

சிறுகதை பற்றி

பொறுப்பு அறிவிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்க்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2014]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content

To unsubscribe click here, to edit your profile click here.