This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.

சிறுகதைகள் (Short Stories in Tamil)

10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/03

இட்லித்துணி…

 காய வைத்திருந்த இட்லித்துணிகளை எடுத்து அதன் சுருக்கம் நீக்கி மடித்து வைத்துக்கொண்டிருந்தாள் மனைவி. இது நாள்வரை அவள் அவித்தெடுத்த இட்லிகள் அந்தத்துணிகளின் துணையில்லாமல் வெந்ததில்லை,அது போல் அவள் அந்தத்துணிகள் போட்டு எடுக்கும் இட்லியைத்தவிர்த்து வேறெதையும் நினைத்துப் பார்த்ததில்லை. அது அவள் கட்டியிருந்த புடவையைப் போலவே இருந்தது, இட்லித் துணியும்/ இட்லித்துணிகளை அலசி எப்பொழுதும் வெயிலில் காயப்போட மாட்டாள் மனைவி. நிழல்க்காய்ச்சலாக வீட்டிற்குள்தான் காயப்போடுவாள்,அதுவும் சமை யலறை சிங்க் தொட்டியின் மேல்புறமாய் இருக்கிற கம்பியில்தான் உலர்த்தினால்தான் திருப்தி அவளுக்கு/

.


Read More


சீஸர்

 என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும் துடிப்பான கடமையுணர்வு, சுறுசுறுப்பு, விசுவாசம், அன்பு, என் தோழமையால் கிடைத்த பெருமை, கவ்ரவம் எல்லாமாகச் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு முன் என் இரண்டாவது வயதில் நான் அவரை வந்து சேர்ந்த போது பிரியத்துடனும் பாசத்துடனும் இந்த சரித்திர நாயகனின் பேரை எனக்கு சூட்டி மகிழ்ந்தார் என் எஜமானர். அந்த பாரம்பர்யமான பெருமை மிகுந்த நகரத்தில் என்

.


Read More


குழந்தை

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 ”இது என்ன இக்கட்டுங்க.நாம பாட்டு சிவனேன்னு இருந்தோம். சரவணன் எப்போங்க ‘கேஸ்’ ஜெயிக்கிறது. அவன் எப்போங்க வேறு ‘பிஸினஸ்’ பண்றது, எப்போங்க பணம் சம்பாத்திக்கிறது எனக்கு புரியவே இல்லீங்க.நமக்கும் வயசாகிகிட்டுப் போவுது.இப்போ நாம ‘பிஸினஸ்’ துவங்காமே இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு துவங்க எண்ணும் போது நம்ம கையில் இருக்கும் பணம் எல்லாம் செலவு

.


Read More


தூதுவன்

 கதை கிடைக்காத போது இப்படி நெடுஞ்சாலை பயணம் அமையும். நானும் தம்பி ராஜ்-ம் ஷைலோவில் ஓர் அற்புதமான பயணத்தில் இணைந்திருந்தோம். எது பற்றியெல்லாமோ பேசி விட்டு எங்கெங்கோ சென்றது தேடல். “என்ன செய்யலாம்…? ஒன்னும் சிக்க மாட்டேங்குதே…! என்றேன். அவன் வண்டியை ஓட்டிக் கொண்டே…சில ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே வந்தான் வழக்கம் போல. “தம்பி மாட்டிருச்சுடா… ” என்றேன்…..உற்சாகத்தின் விளிம்பில் அமர்ந்தபடி. எனக்கு கதையின் கரு கிடைப்பதுதான்…..எப்போதுமே சந்தோஷமான விஷயம். அவனும் ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்தான்.

.


Read More


கரும்புலி

 கங்கா நித்திரையில் இருந்து விழித்தபோது கடிகாரத்தில் பன்னிரண்டு மணி காட்டியது. தனது பக்கத்தில் படுத்திருந்த முரளியின் தோளைக் கையால் தொட்டுப்பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருப்பதை உணர்ந்ததும், அவனது குஞ்சாமணியருகே கையை வைத்தாள். வெம்மையாக இருந்தது. பாயில் கையால் தடவியபோது பாய் ஈரமில்லை. மூக்கின் அருகே கையை வைத்து உறுதிசெய்தாள். சில நாட்களாக நித்திரையில் அவன் சிறுநீர் கழித்துவிடுகிறான். இதுவரையும் இல்லாத பழக்கம் ஐந்து வயதில் அவனுக்கு ஏற்பட்டிருக்கு. அவனைக் குறை கூறமுடியாது. தாயோடு இருக்கும்போது எனது விடயங்கள்

.


Read More


போயாக்

 டாக்சி ஓட்டி பிடித்த மட்டமான சிகரெட் வாடை அவ்வதிகாலையின் சாந்தத்தைக் கெடுத்தது. சீபு விமான நிலையத்தில் இருந்து ‘காப்பிட்’ அழைத்து செல்வதாக ஏற்றியவரின் டாக்சி, முப்பது நிமிட நேர பயணத்திற்குப்பின் சாலை விளக்குகள் இல்லாத கம்பத்துப்பாதையில் குலுங்கியபடி நகர்ந்தது. ஓர் ஆற்றின் துறைமுகத்தில் என்னை இறக்கியப்பின் கிளம்பிவிட்டார். சட்டென குளிர் சூழ்ந்துகொண்டது. நான் ஆற்றங்கரையோரம் பள்ளிக்கூடத்தைத் தேடுவதைப் பார்த்த படகோட்டி ‘என்ன’ என்பதுபோல தலையை ஆட்ட கைகள் இரண்டாலும் கூம்புபோல இணைத்துக்காட்டி “ஸ்கோலா” எனக்கத்தினேன். ஏறும்படி சைகை

.


Read More


சாத்தான்கள்

 உலகத்தையும் அதன் இயற்கையையும் ஆண்டவன் அருளுடன் படைத்து, அதில் ஆதாமையும், ஏவாவையும் அழகான விருத்திக்குப் படைத்து, துணைக்கு அதே இயற்கையை மேலும் விருத்தியாக்கித் தாவரங்களையும், மிருகங்களையும், பறவைகளையும், கடல் வாழ் உயிரினங்களையும் பேரியக்கமாக அவர்களைச் சுற்றி ஆண்டவன் படைத்தான் என்கின்ற ஆன்மீகம் சார்ந்த புல்டாக் கதை இந்த நூற்றாண்டிற்கு உதவாது என்பதால் தூக்கித் தூரே எறிந்து விட்டு, விஞ்ஞானம் கூறுவது போல், பேரோசையோடு தானாகத் தோன்றிய இந்தப் பிரபஞ்சமும், அதில் ஒரு புள்ளியாக இருக்கும் எங்கள் சூரியக்

.


Read More


ராமுவின் துப்பறியும் மூளை

 உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல் ஒரு மாதம் விடுமுறை எடுத்து விட்டார். கணபதி ஆயில் ஸ்டோரில் மேலும் ஒரு பணியாளர் உண்டு, அவருடன் முதலாளி கணபதியப்பனும் இருப்பதால் இந்த ஒரு மாதம் சமாளித்துக்கொள்ளலாம் என முடிவு செய்து விட்டார்கள். ஆனால் கூட்டம் அலை மோத கண்டிப்பாக ஒரு ஆள் தேவை என்று ஆகிவிட்டது. தெரிந்தவ்ரகளிடம் சொல்லி வைத்தார் கணப்தியப்பன். அடுத்த நாள்

.


Read More


கூட்டுக் குடும்பம்

 பத்தாண்டுகளுக்குப் பிறகு நண்பன் சோமசுந்தரம் கிராமத்திற்கு வந்த துரைவேலுவிற்கு அதிர்ச்சி, ஆச்சரியம். காரணம், ஏழ்மையாய் இருந்த குடிசை வீடு கோபுரம். மாடிவீடு. அது இல்லாமல் விவசாய பணிகளுக்கு டிராக்டர். கரும்பு ஏற்ற லாரி என்று பெரிய வரவு செலவு. ”எப்படி இந்த மாற்றம் ? ” அவனுக்குள் கேள்வி எழுந்தது. ”எப்படிடா இப்படி! இந்த மாற்றம் ? ” நண்பனிடம் வாய்விட்டே கேட்டான் துரைவேலு. ”தெரியலை.” ”சரி விடு. உன் அம்மா அப்பா உன்கூடத்தான் இருக்காங்களா ?

.


Read More


பீதி

 கதவு இலக்கத்தை வைத்துப் பார்த்தால் எங்கள் தெருவில் மொத்தம் இருபத்தியாறு வீடுகள் இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இப்போது இருக்கும் வீடுகள் பதினைந்துதான். கால ஓட்டத்தில் சிற்சில வீடுகள் இடிந்து ஒரே வீடாகக் கட்டப் பட்டபோது வீட்டின் எண்ணிக்கைகள் குறைந்து போயின. எங்கள் வீட்டின் கதவு இலக்கம் இருபத்தி நான்கு. தெரு மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் கட்டப் பட்டிருக்கும் வீடு எங்கள் வீடு மட்டும்தான். கிழக்கு மேற்காக மிகவும் குறுகலாகச செல்கிற தெருவில் எங்கள் வீடு தெற்கு

.


Read More

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.

பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.

Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

To change your subscription, click here.